Latest Post

எம் பி அருச்சுனாவால்  உருவான சர்ச்சை! நாடாளுமன்றில் நடந்தது என்ன?

எம் பி அருச்சுனாவால் உருவான சர்ச்சை! நாடாளுமன்றில் நடந்தது என்ன?

யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது நாடாளுமன்ற உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து விசாரிப்பதற்காக சென்றபோது, ​​SJB நாடாளுமன்ற...

இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற – பிரதிபா மஹநாமஹேவா வலியுறுத்தல்

இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற – பிரதிபா மஹநாமஹேவா வலியுறுத்தல்

2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் சட்டம் தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாடு  திங்கட்கிழமை  (02) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. IDM Nations Campus...

யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது!

யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது!

திங்கட்கிழமை நேற்று (02) பிற்பகல் திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குகிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பூநகர் உட்பட்டபிரதேசத்தில் 02  யானை...

புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

திங்கட்கிழமை இன்று காலை (02) இலங்கையின்புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்!

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்!

திங்கட்கிழமை இன்று (02) நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் கூடியுள்ளனர், சனி மற்றும் ஞாயிறு...

மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த எங்கள் மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம். – வ.கௌதமன்

நீங்கள் கணிக்க முடியாத பெரும் வெடிப்பைக் கக்கும் எரிமலைப் போல ஒருநாள் நாங்கள் எங்கள் தனித் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த...

இயக்குனர் வ. கௌதமனின் 25 ஆம் ஆண்டு திருமண நிகழ்வு.

இயக்குனர் வ. கௌதமனின் 25 ஆம் ஆண்டு திருமண நிகழ்வு.

தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குநருமான வ.கௌதமன் மல்லிகா கௌதமன் இணையரின் 25ஆம் ஆண்டு திருமண நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். இம்மகிழ்வான நிகழ்வை வ.கெளதமனின் மகனும்...

தமிழீழத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் – முதலாவது நாள்

தமிழீழத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகிய தியாக தீபத்தின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் – முதலாவது நாள்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலை வாசகத்தை உரக்கச் சொல்லி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின்...

தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. 

தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. 

பேரன்பும் பெரும் பாசமும் கொண்ட எங்கள் ஐயா தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. தமிழ் இனத்தின் மீதும் தமிழீழ விடுதலையின் மீதும் பெரும்...

தோழர் தமிழரசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்புகளாக நூல்கள் வெளியீடு

தோழர் தமிழரசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்புகளாக நூல்கள் வெளியீடு

அன்போடு அழைக்கிறோம். அனைவரும் கலந்து கொள்ளுங்கள். "தமிழ்த் தேசியம்" என்கிற சொல்லை முதன்முதலாக தமிழர் மண்ணில் விதைத்த மாபெரும் "மக்கள் தலைவன்" முந்திரி காட்டில் பிறந்து வளர்ந்து...

Page 20 of 96 1 19 20 21 96

Recommended