Latest Post

யாழ் நகர் பகுதியில் இரண்டு உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.!

யாழ் நகர் பகுதியில் இரண்டு உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.!

யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள இரண்டு உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை நகர்...

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்கு ஐ.நா பிரதிநிதி லுடியானா ஷெரின் அகிலன் கண்காணிப்புவிஜயம்

கொக்குத்தொடுவாய் அகழ்வாய்விற்கு ஐ.நா பிரதிநிதி லுடியானா ஷெரின் அகிலன் கண்காணிப்புவிஜயம்

    ஜூலை.09 செவ்வாய்கிழமை அகழ்வாய்வுப்பணிகள்  இடம்பெற்றது.இந் நிலையில் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின்  அகழ்வாய்வுகள் இடம்பெறும் இடத்திற்கு ஐக்கியநாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின், மனித உரிமைக்கான அலுவலர்...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி?

செவ்வாய்க்கிழமை (9) பாராளுமன்றத்தில்இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில்...

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம்.!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம்.!

செவ்வாய்க்கிழமை (09) எம்பிலிப்பிட்டியவில்மோட்டார் சைக்கிளில்வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எம்பிலிப்பிட்டியவில் கெல்ல ரக்வானா...

தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது ; உமாகுமரனின் வெற்றி குறித்து சீமான் கருத்து – வாழ்த்து தெரிவிப்பு

தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது ; உமாகுமரனின் வெற்றி குறித்து சீமான் கருத்து – வாழ்த்து தெரிவிப்பு

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இலங்கை வம்சாவளி தமிழரான உமாகுமரனிற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இங்கிலாந்து...

கரும்புலிகள் நாள்

கரும்புலிகள் நாள்

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான...

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!

நேஷனல் ஃபிலிம் அகாடமி சார்பில்  பத்தாவது சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் எனும் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கு...

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளது.!

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளது.!

வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளதன் மூலம் பல்வேறு வகையான பெறுமதி சேர் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையை பொறுத்தவரையில் கொக்கோ பயிர்ச்...

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடளுக்கு பாராளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை  அஞ்சலி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடளுக்கு பாராளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை அஞ்சலி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு...

இலங்கை  யாழில் ஆசிரியர் சேவை சங்கம் நாளை கறுப்பு பட்டிகளை அணிந்து போராட்டம்.!

இலங்கை யாழில் ஆசிரியர் சேவை சங்கம் நாளை கறுப்பு பட்டிகளை அணிந்து போராட்டம்.!

இன்று திங்கட்கிழமை (01)யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்க யாழ்ப்பாண கல்வி வலய செயலாளர் தாராளசிங்கம் பிரகாஷ் ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Page 22 of 96 1 21 22 23 96

Recommended