Latest Post

அரசியல் அமைப்பினூடாக பௌத்தம் காக்கப்பட வேண்டும்-சஜித் பிரேமதாச! அப்போ தமிழ்????

அரசியல் அமைப்பினூடாக பௌத்தம் காக்கப்பட வேண்டும்-சஜித் பிரேமதாச! அப்போ தமிழ்????

பாராளுமன்றத்தில்   ஞாயிற்றுக்கிழமை(10) மிஹிந்தலை புனித பூமியில் இருந்து இராணுவத்தினரை அகற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்தெரிவித்த கருத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

இஸ்ரோ முதல் முறையாக  சூரியனை  மிக அருகில் படம் பிடித்தது.!

இஸ்ரோ முதல் முறையாக சூரியனை மிக அருகில் படம் பிடித்தது.!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் முழு வட்ட புகைப்படங்களைப் படம்பிடித்துள்ளதுஆதித்யா எல்1 விண்கலத்தில் இருந்த புற ஊதா கதிர்கள் மூலம்...

கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது.!

கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது.!

ஞாயிற்றுக்கிழமை (10) நேற்று யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட  கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்வதற்காக சென்றுள்ளார். கட்டுநாயக்க...

ரஞ்சித் சியம்பலாபிட்டிய வரி அதிகரிப்பின் நோக்கம் பற்றி விளக்கம்.!

ரஞ்சித் சியம்பலாபிட்டிய வரி அதிகரிப்பின் நோக்கம் பற்றி விளக்கம்.!

 பாராளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (10)  இடம்பெற்ற வற் வரி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியஉலக சந்தையில் எரிபொருளின்...

இறந்தமனித உடலுக்குவரி விதிக்க தீர்மானம் நியாயமானதா?-சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.!

இறந்தமனித உடலுக்குவரி விதிக்க தீர்மானம் நியாயமானதா?-சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.!

ஞாயிற்றுக்கிழமை நேற்று (10)  பாராளுமன்றத்தில் உள்ள  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  முறைக்கேடான  வகையில் பெறுமதி சேர் வரியை  (வற்) அமுல்படுத்த அரசாங்கம் எடுக்க...

போராட்டத்தை முன்னெடுப்போம் மீனவசங்கங்கள் எச்சரிக்கை.!

போராட்டத்தை முன்னெடுப்போம் மீனவசங்கங்கள் எச்சரிக்கை.!

வெள்ளிக்கிழமை  (08) யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் இந்தியத் தூதரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர்...

யாழ் மறைமாவட்ட ஆயரை உலக தமிழர் பேரவையினர்  சந்திப்பு.!

யாழ் மறைமாவட்ட ஆயரை உலக தமிழர் பேரவையினர் சந்திப்பு.!

இன்று சனிக்கிழமை உலக தமிழர் பேரவையினர் யாழ் மறைமாவட்ட யாழ் ஆயர் இல்லத்தில் ஆயருடன் சந்திப்பொன்றை நடாத்தினர். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும்,...

உலக தமிழர் பேரவையினர் நல்லை ஆதீனத்தை சந்தித்தனர்.!

உலக தமிழர் பேரவையினர் நல்லை ஆதீனத்தை சந்தித்தனர்.!

இன்று சனிக்கிழமை உலக தமிழர் பேரவையினர் நல்லை ஆதீனத்தை சந்தித்து கலந்துரையாடினர். ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும், சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து...

Page 40 of 96 1 39 40 41 96

Recommended