சபாநாயகர் பதவி இராஜினாமாசெய்தார் அசோக ரன்வல.!
நேற்றைய தினம்(13) அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர்...
நேற்றைய தினம்(13) அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர்...
கொழும்புதுறைமுகத்தின் மேற்குகொள்கலன் அபிவிருத்தி பணிகபளை இந்தியாவின் அதானி குழுமம் ஆரம்பிக்கவேண்டும் என துறைமுகவிவகாரங்களிற்கான அமைச்சர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலைமின்திட்டம் இலங்கைக்கு சாத்தியமில்லை என்பதாலேயே...
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் குறித்து தம்மால்,...
வடக்கு, கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.என்பதால் இன்று புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை முல்லைத்தீவு...
நேற்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக்...
செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கையொன்றினை...
இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கல்வி அமைச்சின் செலவுத் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி, உயர்கல்வி, தொழில்...
நேற்று (09.12.2024) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் தரவுகளை எளிதாக்கும் புதிய தொழில்நுட்ப டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம். விரைவாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது....
நேற்று(09)யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனுமதியின்றி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததோடு, தம்மை அச்சுறுத்தியதாக வைத்தியர் த. சத்தியமூர்த்தி முறைப்பாடு செய்துள்ளார். யாழ். மாவட்டபாராளுமன்ற...
மதுபான அனுமதிப்பத்திரங்களை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் இலஞ்சமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை...