Latest News

இலங்கையில் இரத்தினக்கல் ஆபரணத்தொழிற்துறை  உள்ளவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி  தீர்வு.

இலங்கையில் இரத்தினக்கல் ஆபரணத்தொழிற்துறை உள்ளவர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வு.

இலங்கையில் இரத்தினக்கல் தொழிற்துறை தொடர்பான ஏற்றுமதிகளை அதிகரிப்பதுடன் பெறுமதி சேர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் வரிக்கொள்கையில் தற்போதைக்கு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்...

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சென்னையில் 2025 ஜூனில்.

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சென்னையில் 2025 ஜூனில்.

இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில்  2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என...

மரண அறிவித்தல் | அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)

மரண அறிவித்தல் | அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)

அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்) பிறப்பு: 14.08.1977 இறப்பு: 13.03.2024 வல்வெட்டித்துறை அப்பக்காத்து ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் டென்மார்க் கிரின்ஸ்ரெட் நகரை வதிவிடமாகவும் கொண்ட குமாரதாஸ் (குமரன்) அவர்கள்...

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் ஈழத்துத் திரைப்படம் ‘டக் டிக் டோஸ்‘

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் ஈழத்துத் திரைப்படம் ‘டக் டிக் டோஸ்‘

1. தமிழ்நாட்டின் திரைப்படங்களை இலங்கையர் நாமெல்லாம் பார்த்து மகிழ்வோம். முற்று முழுதாக கதையோடு ஒன்றி எம்மால் அவற்றை ரசிக்க முடியுமென்ற போதிலும், எனக்கு ஒரு மெல்லிய குறை...

சர்வதேச மகளிர் தினம்  இன்று  : எதனால் கொண்டாடப்படுகின்றது? எப்போதிருந்து  கொண்டாடப்படுகின்றது?

சர்வதேச மகளிர் தினம் இன்று : எதனால் கொண்டாடப்படுகின்றது? எப்போதிருந்து கொண்டாடப்படுகின்றது?

மகளிர் தினம் என்பது பெண்ணுரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதுமாகும். மேலும் பெண்களின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படவேண்டும், அனைவராலும் மதிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம்...

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…! 

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…! 

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…! “பெண்ணான மாயப் பிசாசு” சித்தர்கள் திருவாய் மலர்ந்தனர். “தூமகேதெனப் புவிமிசை தோன்றிய வாமமேகலை மங்கையரால் வரும் காமமில்லையேல்……” சொன்னவன்...

மரண அறிவித்தல் – அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

மரண அறிவித்தல் – அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் பிறப்பு: 11.12.1934  / இறப்பு 07.03.2024 வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், ஆலடி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன் இன்று...

தீருவில் புனித பூமியை இராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்ற உதவிய வள்ளல் சிவகுகதாசன்….!

தீருவில் புனித பூமியை இராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்ற உதவிய வள்ளல் சிவகுகதாசன்….!

வல்வெட்டித்துறையின் முன்னணி ஆசிரியராகவும், பின்னர் பல வருடங்கள் புகழ் பூத்த அதிபராகவும் கல்விக்கும் சமூகத்திற்கும் உயர்வான சேவையை ஆற்றிய வள்ளல் “தாசன் மாஸ்ரர்” என்று எல்லோராலும் அன்பாக...

ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் உட்பட  4 பேர் கைது ..

ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் உட்பட 4 பேர் கைது ..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில்...

ஒரு தாயின் கதறல்..

ஒரு தாயின் கதறல்..

ஒரு தாயின் கதறல்😭 அறியாத பருவத்தில தெரியாம விளைந்த வினை பறிபோன உயிருக்கு பலி சுமந்த என் மகனே.... தாய்மண் வீட்டினிலே தலைசாய்த்து கதைசொல்லி வாய்விட்டு நடந்ததை...

Page 26 of 95 1 25 26 27 95

Recommended