Latest News

மருந்தகங்களுக்கு அனுமதி மறுப்பு வன்னியில் மதுபானசாலைகளுக்கு அனுமதி.!

மருந்தகங்களுக்கு அனுமதி மறுப்பு வன்னியில் மதுபானசாலைகளுக்கு அனுமதி.!

பாராளுமன்றத்தில்  இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்...

உதகையில் ஆ.ராசா பேச்சு.!

உதகையில் ஆ.ராசா பேச்சு.!

உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் இளைஞரணி செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என...

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிப்பு.!

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிப்பு.!

மோசஸ் கழிவுநீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி தொட்டியினுள் மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவன், மோசஸை காப்பாற்றுவதற்காக அவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார். அப்போது அவருக்கும்...

பாரத ஸ்டேட் வங்கி  துணை மேலாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி துணை மேலாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2 ஆயிரம் துணைமேலாளர்பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இன்று முதல் (07.09.2023) வரும் 27.09.2023...

உதயநிதிக்கு  மோடியின் செக்!

உதயநிதிக்கு மோடியின் செக்!

  இந்தியா - பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர்...

கோவிந்த நாமம் எழுதுபவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம்.

கோவிந்த நாமம் எழுதுபவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிர்வாக அதிகாரிகள் பலர்...

பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின், ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து மிக முக்கிய முழுமையான  வாக்குமூலம்

பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின், ஈஸ்டர் குண்டு வெடிப்பு குறித்து மிக முக்கிய முழுமையான வாக்குமூலம்

பிள்ளையானின் வலதுகையாக செயற்பட்ட அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று மைதிரிபாலா சிறிசேனா ஜனதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதற்கு...

ஈஸ்டர் மனித வெடிகுண்டு தாக்குதல்  முதல் குற்றவாளி யார்?  :  உண்மையை உடைத்த சானல் 4  …

ஈஸ்டர் மனித வெடிகுண்டு தாக்குதல் முதல் குற்றவாளி யார்? : உண்மையை உடைத்த சானல் 4 …

இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கும் ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பைக் குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக...

சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம்!

சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம்!

பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த...

அலட்சியத்தால்  8 வயது சிறுமிக்கு ஏற்பட்டுள்ள அவலம்!

அலட்சியத்தால்  8 வயது சிறுமிக்கு ஏற்பட்டுள்ள அவலம்!

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்கும் மல்லாகத்தை சேர்ந்த  8 வயது சிறுமிக்கு ஒரு கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

Page 69 of 95 1 68 69 70 95

Recommended