Latest News

 மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

 மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

திருகோணமலை மாவட்டம் , மூதூர், கட்டைப்பறிச்சானை  பிறப்பிடமாகவும்,  ஆனந்தபுரியை வசிப்பிடமாகவும் கொண்ட 'அம்மன் களஞ்சியம்' உரிமையாளர் ... அமரர் ரவீந்திரன் ஜெயபாரதி  அவர்கள்  07.09.2023. வியாழக்கிழமை அன்று...

சிறப்பு கவிதை – அபிராமி கவிதன் : “கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழி”

சிறப்பு கவிதை – அபிராமி கவிதன் : “கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழி”

“கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழி” நாடு விட்டு நாடு ஓடி தப்பிய வேளை உணவு இல்லை, உடை இல்லை, உறைவிடம் இல்லை!!! புதிய இடம் புண் பட்டது...

இருதய நிலக்கோட்பாடும்- பூகோளரீதியான  புவிசார் அரசியல் போட்டியும்: ஈழத்தமிழர் நிலையும்…-

இருதய நிலக்கோட்பாடும்- பூகோளரீதியான புவிசார் அரசியல் போட்டியும்: ஈழத்தமிழர் நிலையும்…-

மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் சுயநலமானவை. உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர்வாழ்வாகிறது. உயிரை உயிருண்ணாவிட்டால் இந்தப் பூமிப்பந்தில் எந்த ஜீவராசியும் இப்போது வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. தற்காப்பு-ஆக்கிரமிப்பு...

உயிருக்கு போராடிய இரு சிறார்கள்… காப்பாற்ற துணிந்த ஈழத்தமிழ் வீர விமானி சடலமாக மீட்பு-பிரித்தானியாவில் துயர சம்பவம்.

உயிருக்கு போராடிய இரு சிறார்கள்… காப்பாற்ற துணிந்த ஈழத்தமிழ் வீர விமானி சடலமாக மீட்பு-பிரித்தானியாவில் துயர சம்பவம்.

பிரித்தானியாவில் Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈழத்தமிழ் வீர விமானி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.உயிருக்கு போராடிய இரு சிறார்கள் வேல்ஸ்...

செம்மணி படுகொலை: கிருசாந்தி நினைவுகளிலிருந்து ஓர் ஆய்வு ….

செம்மணி படுகொலை: கிருசாந்தி நினைவுகளிலிருந்து ஓர் ஆய்வு ….

​ ♦1996 செப்டம்பர் 7ஆம் நாள் யாழ். சுண்டுக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வ:ன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெரித்து கொன்றனர். கிருசாந்தியைத்...

இயக்குநரும்,  நடிகருமான மாரிமுத்துவின் 30 வருட சினிமா பயணம்.!

இயக்குநரும்,  நடிகருமான மாரிமுத்துவின் 30 வருட சினிமா பயணம்.!

இயக்குநரும்,  நடிகருமான மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 63. இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி...

2023 ODI உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்.

2023 ODI உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்.

  2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது. இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா,...

மரண அறிவித்தல்-திருமதி பவானி முருகமூர்த்தி

மரண அறிவித்தல்-திருமதி பவானி முருகமூர்த்தி

ஊரிக்காடு , வல்வெட்டித்துறையைப் பிறப்புடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவானி முருகமூர்த்தி அவர்கள் 07.09.2023 அன்று சிவபதம் அடைந்தார்கள் அன்னார் திரு  கனகசுந்தரம் முருகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பிஅல்லியம்மா ஆகியோரின் அன்புமகளும், கனகசுந்தரம்சிவகாமிப்பிள்ளை (இளையாச்சி) ஆகியோரின் அன்பு மருமகளும், ஜெயந்தினி(கனடா), செந்தூரன், கனவேலழகன்(லண்டன்), குறிஞ்சிக்குமரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் , ஶ்ரீகிருஸ்ணராஜா(கனடா), சங்கீதா, றோகிலா, நித்தியா ஆகியோரின் அன்புமாமியாரும், சஜீந், கனகவேல், வேல்குமரா, நிலா, திருவேரகன்ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். சுரேந்திரன்(கனடா), தனலட்சுமி(லண்டன்), காலஞ்சென்றரவீந்திரன், பாலேந்திரன்(கனடா), ஶ்ரீகுமாரி(டென்மார்க்), விஜயகுமாரி(கனடா), லலிதகுமாரி ஆகியோரின்அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற தில்லைநாயகி, காலஞ்சென்ற செல்வநாயகி, காலஞ்சென்ற  நடேசன், காலஞ்சென்றசிவகாமசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, காலஞ்சென்ற மயிலேறும்பெருமாளதவமணிதேவி  ஆகியோரின் அன்புமைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10/09/2023 ஞாயிற்றுக்கிழமைஅன்று ஊறணி இந்து  மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்குஅறியத்தருகின்றோம். -தகவல் குடும்பத்தினர்....

Page 68 of 95 1 67 68 69 95

Recommended