Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home உலகம்

விண்வெளியில் விபத்தினால் இதுவரை 20 வீரர்கள் இறந்துள்ளனர்..!

Stills by Stills
09/09/2023
in உலகம்
0
விண்வெளியில் விபத்தினால்  இதுவரை 20 வீரர்கள்  இறந்துள்ளனர்..!
0
SHARES
14
VIEWS
ShareTweetShareShareShareShare

 

உலக நாடுகள் விண்வெளி ஆராய்சியை சுமார் 60 வருடங்களாக நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சி பணிகளின் போது விண்வெளியில் விபத்தில் 20 வீரர்கள் இறந்துள்ளனர். 1986, 2003ல் நாசா விண்வெளி அராய்ச்சி நிறுவனம் அனுப்பிய விண்கலத்தில் 14 பேரும்,1971ம் ஆண்டு சோவியத் யூனியன் அனுப்பிய 11 விண்வெளி வீரர்களில் 3 பேரும், 1967 ல் அப்பல்லோ1 ஏவுதளத்தில் 3 பேரும் இறந்துள்ளனர்.

இப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஸ்பேஸ் ஸ்டேஷனில் நடந்தால் விண்வெளியிலிருந்து இறந்தவர்களின் உடலை சில மணி நேரங்களில் ஒரு சிறிய கலன் மூலம் பூமிக்கு அனுப்ப முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதே அசம்பாவிதம் சந்திரனில் நடந்தால் இறந்தவர்களின் உடலானது பூமியை வந்தடைய மேலும் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம்.

ஆனால் இதே செவ்வாய் கிரகத்தில் அல்லது, பூமியிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஒரு விண்வெளி வீரர் இறந்தால், அந்த உடலை உடனடியாக பூமிக்கு எடுத்து வர இயலாது. ஆகவே உடலை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, (அதற்கான பிரத்யேக பை) விண்வெளி வீரர்கள் திரும்பி பூமிக்கு வரும் சமயத்தில் தான் இறந்த அந்த உடலையும் கொண்டு வர முடியும் என்கிறார்கள்.

இந்தியா நிலவின் தென் துருவப்பகுதியில் சந்திரயான் விண்கலத்தை தரையிறக்கி வெற்றிகரமாக தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அடுத்த நகர்வாக சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா எல்1 விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது இவ்வாறு இருக்க, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பூமியைச் சுற்றி உள்ள வளிமண்டலத்தில் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்றை உருவாக்கி, அதில் ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது என்ன ஆராய்ச்சி? இதனால் என்ன சாத்தியம் என்பதை பற்றி விரிவாக காணலாம்.

விண்வெளியில் இருக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷனானது 4 வால்வோ பஸ்ஸை ஒன்றாக இணைத்தால் எவ்வளவு பெரிய இடமாக இருக்குமோ அத்தனை பெரிய இடத்தை இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனானது கொண்டிருக்கும். இதில் மூன்று அறிவியல் ஆய்வாளர்கள் தங்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே தனது ஆராய்ச்சியை மேற்கொண்டபடி இருக்கும். ஆனால், அவ்விடத்தில் புவியீர்ப்பு விசை இருக்காது. இதற்காக தான் அங்கு பலவித ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது.

குறிப்பாக புவியீர்ப்பு விசை இல்லாத ஒரு இடத்தில் மனிதன் எப்படி இயங்குகிறான்? இதனால் அவனுக்கு உண்டாகும் உடல் உபாதைகள் என்னென்ன? விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் மனிதன் எப்படி இயக்கபடவேண்டும்? என்பதைத் தவிர பல வித ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், (உதாரணத்திற்கு தண்ணீரும், எண்ணெய்யும்) பூமியில் இரு உலோகத்தை கலந்தால், அதில் எடை அதிகமாக இருப்பது கீழாகவும் எடை குறைவாக இருப்பது மேலாகவும் இயங்கும் தன்மையை பெற்று இருக்கும். ஆனால் புவியீர்ப்பு விசை இல்லாத ஒரு இடத்தில், உலோகத்தின் எடையானது சரியான விகிதத்தில் இருக்கும். ஆகவே முக்கியமான வெவ்வேறு எடைக்கொண்ட தனிமங்கள், புரோட்டன்ஸ் இவற்றை கொண்டு ஆராய்ச்சி செய்வதற்காக ’ஸ்பேஸ் ஸ்டேஷன்’ செயல்பட்டு வருகிறது.

அத்தகைய ஆராய்ச்சிக்காக இங்கிருந்து செல்லும் விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் ஸ்டேஷனில் தவனை சுற்றின் அடிப்படையில் ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர். அதன்படி கடந்த மாதம் அமெரிக்காவிலிருந்து மூன்று விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு ஏற்கனவே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளை விடுவித்தார்கள். இதில் சில வீரர்கள் வருட கணக்கில் ஆராய்ச்சி செய்வதும் உண்டு. அங்கு பணிபுரியும் ஆய்வாளர்களின் உடல் நிலை, சீராக இயங்குவதைத் தெரிந்துக்கொள்ள, அவர்களின் மீது ஒரு சிப் பொருத்தப்பட்டிருக்கும் அதன் மூலம் வீரர்களின் நடத்தைகளையும் அவர்களின் உடல் நலத்தையும் பூமியிலிருந்து கவனித்து வருவார்கள்.
ஸ்பேஸ் டிராவல் அதாவது விண்வெளி சுற்றுலா என்பது அகண்ட விண்வெளியிலிருந்து பூமியையும் அதன் சுழற்சியையும் காண்பதற்காக, விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்வதை சமீப காலமாக சில நிறுவனங்கள் செய்ய முயற்சித்து வருகின்றது. இதன் ஆரம்ப கட்டமாக சென்ற மாதம் அமெரிக்காவின் ’virgin galactic’ என்ற நிறுவனம் ஸ்பேஸ் டிராவல் செய்வதற்காக 6 பேரை தேர்வு செய்து விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பியது.

பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி கார்மன் லைன் என்ற ஒரு எல்லை உண்டு. இந்த எல்லையைத் தாண்டி 100 கிலோமீட்டர் உயரம் சென்றால் ஸ்பேஸ் என்று கூறுவார்கள். இதே கார்மன் லைனை தாண்டி கிழே 100 கிலோ மீட்டர் இறங்கினால் பூமி. இதுதான் விண்வெளிக்கும் பூமிக்கும் இருக்கும் வித்தியாசம். இதன் எல்லைக்கோடுதான் கார்மன் லைன்.

1975-77 OTRAG என்ற ஜெர்மன் கம்பெனிதான் ஸ்பேஸுக்கு மனிதர்களை அனுப்பும் எண்ணத்தை கொண்டிருந்தது. ஆனால் யாரையும் அனுப்பவில்லை. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தான் முதல் முறையாக ‘virgin galactic‘ என்ற UK கம்பெனி முதன்முறையாக விண்வெளிக்கு ஆறு மனிதர்களை சுற்றுலா பயணிகளாக கொண்டு சென்று திரும்பி உள்ளது.

ஸ்பேஸ் டூரிசம் இப்பொழுது அவசியமா என்றால், இது சாதாரண மக்களுக்கு அவசியம் இல்லை. ஆனால், இவ்வாறு சுற்றுலா கூட்டிச்செல்வதால் பெறப்படும் பெரும் தொகையானது, ஸ்பேஸின் ஆராய்சிக்கு பயன்படுத்தப்படும் என்கிறார்கள் அறிவியல் ஆராய்சியாளர்கள்.

இதைத் தவிர, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் விமான நேரத்தை ஸ்பேஸ் பிளைட் மிச்சப்படுத்துகிறது என்கிறார்கள். ஏனெனில், பூமியை விட்டு அகன்று ஸ்பேஸில் பயணப்பட்டு குறைந்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை சென்று அடைந்து விடும். அதற்கு முன்னோட்டமாகவும் இந்த விண்வெளி பயணமானது உதவும் என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

ஸ்பேஸ்  எக்ஸ் , OTRAG, virgin galactic போன்ற தனியார் நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை கொண்டுள்ளது.ஆக… அடுத்த சில வருடங்களில் நாமும் விண்வெளிக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம்.

 

 

Tags: 20பேர்ஆராய்சிஇந்தியாஉயிரிளப்புஉலக நாடுகள்விண்வெளி
ShareTweetShareShareSendSend
Previous Post

இந்தியாவைச் சேர்ந்த உலக அழகி சர்கம் கௌஷல் ஸ்ரீலங்கா – 2023 இன் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக.!

Next Post

கவிந்தனின் தினம் ஒரு திருக்குறள் – குறள்-779

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்
by Stills
21/01/2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை...

Read more

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …
by கண்ணன்
20/12/2025
0

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் அரசியல் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, மாணவர் அமைப்புகளுக்கும் தற்போதைய இடைக்கால அரசுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள்...

Read more

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?
by கண்ணன்
18/12/2025
0

பாகிஸ்தானில் சுமார் 40 முதல் 45 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த 42 ஆப்கானிய அகதிகள் முகாம்களை (Afghan Refugee Camps) மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள செய்தி,...

Read more

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……
by கண்ணன்
17/12/2025
0

டிசம்பர் 16-17, 2025 தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுளார். ஜெருசலேமில் நடைபெற்ற இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவை...

Read more

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
by Stills
15/12/2025
0

ரஷ்யாவுடனான நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர, உக்ரைன் தனது முக்கிய இலக்கான 'நேட்டோ' (NATO) அமைப்பில் இணைவதை தற்காலிகமாக கைவிடத் தயார் என்று உக்ரைன் அதிபர்...

Read more
Next Post
கவிந்தனின் தினம் ஒரு திருக்குறள் – குறள்-779

கவிந்தனின் தினம் ஒரு திருக்குறள் - குறள்-779

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.