Latest News

உண்மைகள் மறைக்கப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி.!

உண்மைகள் மறைக்கப்படும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி.!

இலங்கை கொக்குத்தொடுவாய் பகுதி  மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது...

திருகோணமலை மீனவர்கள் வீதியின் குறுக்கே படகுகளை வைத்து மறியல் போராட்டம்.

திருகோணமலை மீனவர்கள் வீதியின் குறுக்கே படகுகளை வைத்து மறியல் போராட்டம்.

திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக்கோரியும் சிறிமாபுர மீனவ குழு ஒன்று...

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்கமாட்டார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்கமாட்டார்.

ஞாயிற்றுக்கிழமை எதுல்கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்.சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையும் முயற்சிக்கு...

விண்வெளியில் விபத்தினால்  இதுவரை 20 வீரர்கள்  இறந்துள்ளனர்..!

விண்வெளியில் விபத்தினால் இதுவரை 20 வீரர்கள் இறந்துள்ளனர்..!

  உலக நாடுகள் விண்வெளி ஆராய்சியை சுமார் 60 வருடங்களாக நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சி பணிகளின் போது விண்வெளியில் விபத்தில் 20 வீரர்கள் இறந்துள்ளனர். 1986,...

இந்தியாவைச் சேர்ந்த உலக அழகி  சர்கம் கௌஷல் ஸ்ரீலங்கா – 2023 இன் இறுதிப் போட்டியில்  பிரதம விருந்தினராக.!

இந்தியாவைச் சேர்ந்த உலக அழகி சர்கம் கௌஷல் ஸ்ரீலங்கா – 2023 இன் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக.!

ஸ்ரீலங்கா - 2023 இன் இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த திருமதி உலக அழகி - 2022 சர்கம் கௌஷல் இன்று சனிக்கிழமை...

இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்!

இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்!

இந்தியாவின் சில இடங்களிலிருந்து அண்மையகாலமாக போதைப்பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை  தடுக்க  இந்திய மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட...

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை  இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று...

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு காரால் மோதிய சம்பவம்.

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு காரால் மோதிய சம்பவம்.

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் ஐவர் காயமடைந்துள்ளனர்.இதன் பின்னர் அந்த வாகனம் மற்றுமொரு வாகனத்தை மோதியதில் அந்த வாகனத்தை...

Page 67 of 95 1 66 67 68 95

Recommended