Latest News

பெண்ணின் மூளையில் ஞாபக மறதியை ஏற்படுத்திய  புழு: அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் அகற்றம்…

பெண்ணின் மூளையில் ஞாபக மறதியை ஏற்படுத்திய புழு: அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் அகற்றம்…

மருத்துவ வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலிய மருத்துவர்கள் பெண் ஒருவரின் மூளையில் உயிருள்ள 3 அங்குல நீளமான புழு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர். கென்பராவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற...

பேரூந்தில் கடத்தப்பட்ட “ஐஸ்” போதைப்பொருள் : நான்கு கோடி பெறுமதியான ‘ஐஸ்’சுடன் ஒருவர் கைது…

பேரூந்தில் கடத்தப்பட்ட “ஐஸ்” போதைப்பொருள் : நான்கு கோடி பெறுமதியான ‘ஐஸ்’சுடன் ஒருவர் கைது…

மன்னார், உயிலங்குளம் பகுதியில் 3.394 கி.கி. ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த...

29.08.1993- சிறிலங்கா கடற்படை சுப்பர் டோரா படகு மூழ்கடிப்பு….

29.08.1993- சிறிலங்கா கடற்படை சுப்பர் டோரா படகு மூழ்கடிப்பு….

29.08.1993 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமாக சுப்பர் டோறா அதிவேகப்பீரங்கிப் படகினை தகர்த்து மூழ்டித்து, 1. கடற்கரும்புலி மேஜர் புகழரசன் (புவீந்திரன்) (சுப்பிரமணியம் நாதகீதன்...

தங்கத்தை அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொண்டு கெத்து காட்டும் முன்னணி 10 நாடுகள்…

தங்கத்தை அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொண்டு கெத்து காட்டும் முன்னணி 10 நாடுகள்…

    உலகிலேயே அதிகபட்சமாக 8,133 தொன் தங்கத்தை அமெரிக்கா சேமித்து வைத்திருக்கிறது.தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் முதல் நாடு அமெரிக்கா. ஐரோப்பிய நாடான ஜெர்மனி 3,355...

நடிகர் விஜய் பேசுபொருளாவது எதனால்?

நடிகர் விஜய் பேசுபொருளாவது எதனால்?

விஜய் பற்றிய செய்திகள் அண்மை காலமாக இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும்இதனால் சங்கீதாவை...

சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு!

சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு!

சுப்பர்புளூ மூன் தினத்தில், சந்திரனானது வழக்கமான பௌர்ணமி தினங்களில் தென்படுவதைவிட 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அபூர்வ...

அபிராமி  கவிதனின் சிறப்புக் கவிதை – “மெல்லப்பேசுதே நாட்காட்டி “

அபிராமி கவிதனின் சிறப்புக் கவிதை – “மெல்லப்பேசுதே நாட்காட்டி “

கடிகார முற்களுக்கு-முன் செல்லும் கால்களே பந்தயத்தில் உன்னுடன் நித்தம் நித்தம் போட்டியே ! உன்னைப் பார்த்த பின்புதான் நான் கண்ணுறங்கச் செல்வேன் உன்முகத்தில் விழிக்கவே-என்றன் கண்கள் உன்னைத்...

மன்னாரில் இரட்டை கொலை…துப்பாக்கிச்சூடு…பழிக்கு பழி…

மன்னாரில் இரட்டை கொலை…துப்பாக்கிச்சூடு…பழிக்கு பழி…

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (24.08.2023) அன்று காலை நடைபெற்றுள்ளது. இது  குறித்து...

Page 72 of 95 1 71 72 73 95

Recommended