Latest News

சாதி!

சாதி!

அந்த ஒத்தையடிப் பாதையை பார்த்துக்கொண்டிருந்தான். யாரையோ எதிர்பார்க்கிறான் என்பது அவனின் பார்வையின் ஏக்கம் உணர்த்தியது. ஆற்றில் தண்ணீர் `சலசல' வென ஓடிக்கொண்டிருந்தது. இருபுறமும் ஆளை மறைக்கும் நாணல்கள்....

ஏக்கம்!

ஏக்கம்!

சுகந்தி கல்லூரி படிப்பு முடித்ததும், பேங்க்கில் இருந்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு அவருக்கு திருமணம் செய்துவைத்தான் குமார். `கொக்கரக்கோ..... கோ' காலைச் சூரியன் தன் கதிர்களால் புதுப்பட்டியை...

சலூன் கடை!

சலூன் கடை!

இப்போது ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படம் அவரை ரொம்ப சுவாரஸ்யமாக்கியது. பத்து நாள்கள் தொடர்ந்து வேலை வேலை என்று ஓடியதால் தாடியும் மீசையும் தாறுமாறாக...

விடுபடுதல்!

விடுபடுதல்!

அஸ்வின் Tidel Park க்கில் நைட் ஷிப்ட்டில் வேலை செய்கிறான். சமீபத்தில்தான் Team Lead ஆக பதவி உயர்வு கிடைத்திருந்தது. இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது....

அட்டைக் காசும், அவ்வூர் வாத்தியார் மகனும்!

அட்டைக் காசும், அவ்வூர் வாத்தியார் மகனும்!

தாத்தா. ஓரணாவுக்குக் கடலை மிட்டாயும், ஓரணாவுக்குப் பொட்டுக் கடலையும் கொடுங்க'' என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான். அந்தச் சிற்றூரில் தர்மலிங்கம் கடைதான் அப்பொழுது பிரசித்தம். சிறிய கடைதான்...

டுவிட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

டுவிட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

யூடியூப் போல, டுவிட்டர் பயனாளர்களும் இனி விளம்பர வருவாய் மூலம் வருவாயை ஈட்டும் வசதி விரைவில் வரவிருப்பதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிலதிபர் எலான் மஸ்க், டுவிட்டர்...

கோட்டாபாயவும் தொடரும் தண்டனை விலக்கும்

கோட்டாபாயவும் தொடரும் தண்டனை விலக்கும்

ஜூலை 2022 இன் முக்கியமான நிகழ்வுகளின்  முதலாம் வருடத்தை இந்த வாரம் குறித்து நிற்கின்றது. அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச அவரது ஆட்சிக்கு எதிராக...

தக்காளி படுத்தும்பாடு.. 2 எக்ஸ்ட்ரா தக்காளிக்காக கணவரை பிரிந்த மனைவி.. என்ன நடந்தது தெரியுமா?

தக்காளி படுத்தும்பாடு.. 2 எக்ஸ்ட்ரா தக்காளிக்காக கணவரை பிரிந்த மனைவி.. என்ன நடந்தது தெரியுமா?

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தக்காளியால் கணவரை பிரிந்த மனைவி தற்போது வீடு திரும்பியுள்ளார். மத்திய பிரதேசம் ஷாஹ்டால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் புர்மன். இவர் தனக்கு...

லண்டனில் தமிழ் இளைஞரொருவர் சடலமாக மீட்பு

லண்டனில் தமிழ் இளைஞரொருவர் சடலமாக மீட்பு

லண்டன் - பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் ஜீவ்நாத் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

“பயங்கரவாதி” பிரித்தானியாவில் தமிழரின் உன்னத படைப்பு…

“பயங்கரவாதி” பிரித்தானியாவில் தமிழரின் உன்னத படைப்பு…

ஈழத்தின் கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுக விழா பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு நேற்றையதினம் (25.06.2023) Alperton community school இன் பிரமாண்ட அரங்கில்...

Page 86 of 91 1 85 86 87 91

Recommended