புதன்கிழமை இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. அவர்கள் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் விஜயத்தின் பிரதான நோக்கம் இலங்கையின் பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகளை ஆராய்வதாகும். நிதியத்திலிருந்து கடன் வசதியைப் பெற்ற பின்னர், இந்த நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த ஆய்வு அதே குழுவினால் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக் குள்ளாகி உயிரை...
மேலும்...