நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனருடன் மூவர் கைது.
நேற்றைய தினம் (9) வவுனியாவில் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் ...
மேலும்...நேற்றைய தினம் (9) வவுனியாவில் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் ...
மேலும்...காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் பொலிஸாரினாகாத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ...
மேலும்...வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார். இன்று (05) ...
மேலும்...செவ்வாய்க்கிழமை இன்று (26) சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவரிடம் இருந்து 3 ...
மேலும்...ஞாயிற்றுக்கிழமை (10) நேற்று யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்வதற்காக சென்றுள்ளார். கட்டுநாயக்க ...
மேலும்...யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக , தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டு வந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவினர் ...
மேலும்...முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ...
மேலும்...இத்தாலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போலிவீசா ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் தலைவர் போன்று நடித்து பல மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த ...
மேலும்...கண்டி நகரில் திகன பஸ் நிலையத்தில் தங்கியிருந்தபோது உடுதும்பர சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும். கைது செய்யப்பட்டவர் ...
மேலும்...மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ...
மேலும்...