Tag: கைது

நிதி மோசடி எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கைது.!

முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை ...

மேலும்...

ஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருள் சிக்கியது மீனவர்கள் கைது!

இலங்கை தெற்குஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் இரண்டு படகுகளிலும் காணப்பட்ட ...

மேலும்...

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கைது 2 படகுகள் மீட்பு.!

இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம்  நெடுந்தீவு கடற்பரப்பினுள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 தமிழக ...

மேலும்...

இலங்கை இராணுவ சிப்பாய் பணம் போதைப்பொருளுடன் கைது.!

அநுராதபுரம் நகரில் உள்ள சர்வதேச பாடசாலைக்கு முன்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் கண்டி வீதி, வன்னியம்குளம், அனுராதபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் ...

மேலும்...

நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனருடன் மூவர் கைது.

நேற்றைய தினம் (9) வவுனியாவில் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் ...

மேலும்...

ஆரையம்பதியில் சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்.!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் பொலிஸாரினாகாத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ...

மேலும்...

விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார். இன்று (05) ...

மேலும்...

போதையூட்டும் லேகியத்துடன் சாவகச்சேரியில் ஒருவர் கைது.!

செவ்வாய்க்கிழமை இன்று (26) சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவரிடம் இருந்து 3 ...

மேலும்...

கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது.!

ஞாயிற்றுக்கிழமை (10) நேற்று யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட  கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்வதற்காக சென்றுள்ளார். கட்டுநாயக்க ...

மேலும்...

யாழ்ப்பாணத்தில் கையடக்கத்தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது.!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக , தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டு வந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவினர் ...

மேலும்...
Page 1 of 3 1 2 3
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை