இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.
நேற்று வியாழக்கிழமை (26) இரவு 10.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் "குஷ்" போதைப்பொருளுடன் 38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரின்பயணப்பொதியில் இருந்து 2 கிலோ 130 ...
மேலும்...நேற்று வியாழக்கிழமை (26) இரவு 10.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் "குஷ்" போதைப்பொருளுடன் 38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரின்பயணப்பொதியில் இருந்து 2 கிலோ 130 ...
மேலும்...வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ...
மேலும்...நேற்று வெள்ளிக்கிழமை (17) கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஹ சந்தி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்குப் ...
மேலும்...திங்கட்கிழமை நேற்று (02) பிற்பகல் திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குகிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பூநகர் உட்பட்டபிரதேசத்தில் 02 யானை ...
மேலும்...முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை ...
மேலும்...இலங்கை தெற்குஆழ்கடலில் 200 கிலோ போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் இரண்டு படகுகளிலும் காணப்பட்ட ...
மேலும்...இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 தமிழக ...
மேலும்...அநுராதபுரம் நகரில் உள்ள சர்வதேச பாடசாலைக்கு முன்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் கண்டி வீதி, வன்னியம்குளம், அனுராதபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் முன்னாள் இராணுவ சிப்பாய் ...
மேலும்...நேற்றைய தினம் (9) வவுனியாவில் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் ...
மேலும்...காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் பொலிஸாரினாகாத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ...
மேலும்...