Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home ஏனையவை

தனது இரத்தத்தால் தந்தையை வரைந்த மகள்!

தரணி by தரணி
30/05/2024
in ஏனையவை
0
தனது இரத்தத்தால் தந்தையை வரைந்த மகள்!
0
SHARES
43
VIEWS
ShareTweetShareShareShareShare

இதனை நான் என்னவென்று சொல்வது?

 

தன் உதிரம் தந்தது

எனக்கு உருவம் கொடுத்தவள்

எனைப் பெற்றத் தாய்

பரஞ்ஜோதி.

 

தன் உதிரம் கொடுத்து

என் உருவம் செய்தவள்

நான் பெற்றத் தாய்

என் மகள் பரஞ்ஜோதி.

 

என்னையும் அவளையும் சேர்த்து ஓவியம் வரைய அவள் இரத்தம் கொடுத்த செய்தியறிந்து துடிதுடித்துப் போனேன்.

இந்த வயதிலும் காய்ச்சலோ இருமலோ வந்து ஊசிப் போடும் நிலை ஏற்படும் போதும் அல்லது ஏதாவது பரிசோதனைக்கு இரத்தம் எடுக்கும் போதும் “வலிக்கும்” என சொல்லி முரண்டு பிடிப்பதும் கெஞ்சியோ அல்லது சூழலுக்கு தகுந்தார் போல் செல்லமாக மிரட்டியோ சம்மதிக்க வைக்கும் நிலையில் உடல் நடுக்கத்தோடு கண்களை மூடி பல்லைக் கடித்து இறுக என் கைப்பற்றுபவள் எப்படி இப்படியான பெரியதொரு ஓவியத்திற்கு இரத்தம் கொடுத்தாள் என்று அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

பரிசோதனைக்கு கூட பதறி துடிச்சு அப்பா கைய புடிச்சுக்குவியே… அப்பா இல்லாம எப்பிடி குட்டீ தனியா போயி இவ்வளவு இரத்தத்த குடுத்த… என்று கண்ணோரத்தில் நீர் கசிய கேட்டேன்.

அப்பாவ மனசுல நெனச்சுக்கிட்டேன்… குடுத்துட்டேன் போங்கப்பா… என்று சொல்லியபடி ஒன்றரைக்கு ஒரு அடி அளவில் சட்டமிடப்பட்ட இந்த ஓவியத்தை என் பிறந்தநாள் பரிசாக கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள். தளம் கட்டி நின்ற கண்ணீர் உடைந்து என் கண்ணங்களில் உருண்டு கொண்டிருந்தது.

இதனை கொடுத்த நாள் முதல் எங்கு மாட்டுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் கொப்பளித்துக் கொண்டேயிருக்கிறது.

எத்தனையெத்தனை துரோகங்கள், எண்ணிலடங்கா ரணங்கள். அத்தனைக்கும் மருந்து அவள் முகத்தைப் பார்க்கும் போதும் அவளோடு சிறிது நேரம் உரையாடும் போதும் அது அத்தனையும் மறைந்து போகும் அல்லது கறைந்து போகும்.

என் தாயின் பெயரை அவளுக்கு வைத்ததினாலோ என்னவோ என் தாய் இல்லாது போன இந்த நிலையிலும் அவள் பிறந்த நாள் முதல் இதுவரை அளவற்ற அன்பையும் பாசத்தையும் ஒரு மழையைப் போல என்மீது பொழிந்து கொண்டேயிருக்கிறாள்.

இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்ய முடியும். நம்பிக்கையில்லைதான் ஆனாலும் சொல்கிறேன். இன்னொரு பிறப்பிருந்தால் உன் வயிற்றில் பிள்ளையாக பிறக்க வேண்டும் தாயே.

அப்பா

வ.கௌதமன்

Tags: வ.கௌதமன்
ShareTweetShareShareSendSend
Previous Post

கார்த்திகை மலர்கள் பொறிக்கப்பட்ட காலணி, தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு!

Next Post

Вавада казино онлайн

தரணி

தரணி

தொடர்புடைய செய்திகள்

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…! 

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…! 
by தரணி
08/03/2024
0

பெண்மை இங்கு புலியானதால் புறநானூறு புதிதாய் எழுதப்படுகிறது…! “பெண்ணான மாயப் பிசாசு” சித்தர்கள் திருவாய் மலர்ந்தனர். “தூமகேதெனப் புவிமிசை தோன்றிய வாமமேகலை மங்கையரால் வரும் காமமில்லையேல்……” சொன்னவன்...

Read more

ஒரு தாயின் கதறல்..

ஒரு தாயின் கதறல்..
by Stills
05/03/2024
0

ஒரு தாயின் கதறல்😭 அறியாத பருவத்தில தெரியாம விளைந்த வினை பறிபோன உயிருக்கு பலி சுமந்த என் மகனே.... தாய்மண் வீட்டினிலே தலைசாய்த்து கதைசொல்லி வாய்விட்டு நடந்ததை...

Read more

ஒரு தாயின் கதறல்…

ஒரு தாயின் கதறல்…
by தரணி
05/03/2024
0

ஒரு தாயின் கதறல்😭 அறியாத பருவத்தில தெரியாம விளைந்த வினை பறிபோன உயிருக்கு பலி சுமந்த என் மகனே.... தாய்மண் வீட்டினிலே தலைசாய்த்து கதைசொல்லி வாய்விட்டு நடந்ததை...

Read more

அன்புள்ள அம்மாவுக்கு…

அன்புள்ள அம்மாவுக்கு…
by தரணி
02/03/2024
0

அன்புள்ள அம்மாவுக்கு   தாலாட்டித் தூங்கவைக்க தாயே நீ அருகிலில்லை நாலு வார்த்தை பேச இங்கு நாலு சுவற்றைத்தவிர எதுவுமில்லை   நானென்ன பிழை செய்தேன் ஏனென்னை...

Read more

தன்வந் போல் முன்வந்து நில்!

தன்வந் போல் முன்வந்து நில்!
by தரணி
02/03/2024
0

தன்வந்த் என்ற பெயர் கொண்டு முன்வந்த முயற்சியாளன் உன்னிந்தத் துணிவு கண்டு உலகமே வியக்குதடா   தனுஷ்கோடியில் தொடங்கி தலைமன்னார் வரை நீந்தி உலக சாதனை பதிவுசெய்தாய்...

Read more

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-816

கவிதனின் தினம் ஒரு திருக்குறள்- குறள் எண்-816
by Stills
12/02/2024
0

Read more
Next Post

Вавада казино онлайн

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

மரண அறிவித்தல் திரு. கந்தையா வைத்திலிங்கம் நடராசா

09/07/2026
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.