Stills

Stills

“இறுதி சமயத்தில் ‘தேசத்தின் குரல்’  அன்ரன் பாலசிங்கம் கூறியது  என்ன”  ?: கவிஞரும், நடிகருமான  ஜெயபாலன்  வழங்கிய விசேட செவ்வி….

“இறுதி சமயத்தில் ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் கூறியது என்ன” ?: கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் வழங்கிய விசேட செவ்வி….

  “ 2002இல் அன்ரன் பாலசிங்கம் என்னை சந்தித்தபோது நான் மரணிப்பதற்குள் இடைக்காலத் தீர்வொன்றைக் கொண்டுவராது விட்டால் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து எம்மை அழித்துவிடும் என்று  கூறினார்”...

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு.!

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு.!

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (04) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், பொது மக்கள்...

போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

கண்டி நகரில் திகன பஸ் நிலையத்தில் தங்கியிருந்தபோது உடுதும்பர சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும். கைது செய்யப்பட்டவர்...

தேர்தலை  பிற்போடுவதற்காக ஆணைக்குழுக்களை அமைகிறது அரசாங்கம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

தேர்தலை பிற்போடுவதற்காக ஆணைக்குழுக்களை அமைகிறது அரசாங்கம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

பத்துபேர் கொண்ட புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க நியமித்துள்ளமை தொடர்பில் நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை...

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம்  ..!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம் ..!

  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி  போராட்டம் இடம்பெற்று வருகின்றது.தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு...

நேபாள பூகம்பத்தில் உயிரிழப்பு 128 இந்தியாவில் பூகம்பம் உணரப்பட்டது. இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை..

நேபாள பூகம்பத்தில் உயிரிழப்பு 128 இந்தியாவில் பூகம்பம் உணரப்பட்டது. இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை..

நேபாளஜஜரகோட் மலைப்பகுதி நகரான சுமார் 200,000க்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி அருகிலேயே பூகம்பம் மையம்கொண்டிருந்ததாகவும் அந்த பகுதியுடன் உடனடியாக தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை என நேபாள...

மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!

மாவை.சோ.சேனதிராஜா கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடல் வலி.வடக்கு காணி விவகாரம்..!

வலி.வடக்கு காணி விவகாரம்  சட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனை  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா சந்தித்தார். வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும்...

சட்டத்தரணி அலி சப்ரி ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழு இலங்கை விஜயம் குறித்து..

சட்டத்தரணி அலி சப்ரி ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழு இலங்கை விஜயம் குறித்து..

இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருப்பதன் காரணமாக, அணிசேராக் கொள்கையின் பிரகாரம், அனைத்து தரப்பினருடனும் கைகோர்த்துப் பயணிக்க வேண்டியுள்ளமைக்கான யதார்த்தத்தினையும் புரிந்துகொண்டுள்ளனர்.  வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி...

விசுவமடு பகுதியில் நூதன முறையில் கொள்ளையர்கள் கைவரிசை.

விசுவமடு பகுதியில் நூதன முறையில் கொள்ளையர்கள் கைவரிசை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்று சனிக்கிழமை (04) இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வெசும கொடுப்பன 80,000 ஆயிரம் ரூபா உங்களது...

யாழ். பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம் –

யாழ். பல்கலை மாணவர்கள் கடும் எதிர்ப்பு சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தம் –

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று 31ம் திகதிஅன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான...

Page 40 of 83 1 39 40 41 83
  • Trending
  • Comments
  • Latest