Stills

Stills

ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் உட்பட  4 பேர் கைது ..

ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் உட்பட 4 பேர் கைது ..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில்...

ஒரு தாயின் கதறல்..

ஒரு தாயின் கதறல்..

ஒரு தாயின் கதறல்😭 அறியாத பருவத்தில தெரியாம விளைந்த வினை பறிபோன உயிருக்கு பலி சுமந்த என் மகனே.... தாய்மண் வீட்டினிலே தலைசாய்த்து கதைசொல்லி வாய்விட்டு நடந்ததை...

சாந்தன் அவர்களின் உடல் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக நாளை வைக்கப்படவுள்ளது..

சாந்தன் அவர்களின் உடல் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக நாளை வைக்கப்படவுள்ளது..

சாந்தன் அவர்களின் உடல் வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக நாளை வைக்கப்படவுள்ளது ஊடக அறிவிப்பு 02.03.2024 அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல்...

சாந்தனின் உடல் இலங்கை அரசின் தாமதிக்கப்பட்ட அனுமதிக்கு பின்னர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது ..

சாந்தனின் உடல் இலங்கை அரசின் தாமதிக்கப்பட்ட அனுமதிக்கு பின்னர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது ..

முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, அண்மையில் விடுதலையான சாந்தன் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த  நிலையில், அவரது உடல் இலங்கைக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளது....

சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல்  –  இராபர்ட் பயஸ்

சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் – இராபர்ட் பயஸ்

சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024 உலகத் தமிழர்களுக்கு.... வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன்....

எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பாள் அந்தத்தாய்- இணுவை நித்தியதாஸ்

எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பாள் அந்தத்தாய்- இணுவை நித்தியதாஸ்

என்ர குஞ்சு என்ர ராசா என்ர கடவுள் வந்திட்டான் என்ர அப்பு என்ர ஐயா எப்படிப்பா இருக்கிறாய் துரும்பா இளைச்சிட்டுது பிள்ளை தாடி தலையெல்லாம் நரைச்சிட்டுது தொடர்ந்து...

முதலாம் ஆண்டு நினைவுநாள் :  அமரர்- திருநாவுக்கரசு விஜயலட்சுமி

முதலாம் ஆண்டு நினைவுநாள் : அமரர்- திருநாவுக்கரசு விஜயலட்சுமி

முதலாம் ஆண்டு நினைவுநாள் அமரர்: திருநாவுக்கரசு விஜயலட்சுமி அன்புடையீர்! கடந்த 12.03.2023 அன்று சிவபதமடைந்த அமரர் திருநாவுக்கரசு விஜயலட்சுமி அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும்...

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

சாந்தன் உடல் நலக்குறைவால் இன்றுகாலை காலமானார். இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு...

வடகிழக்கு உறவுகளுக்கு நீதி என்பது கானல் நீராகவே உள்ளது அருட்தந்தை மா.சத்திவேல்.!

வடகிழக்கு உறவுகளுக்கு நீதி என்பது கானல் நீராகவே உள்ளது அருட்தந்தை மா.சத்திவேல்.!

இலங்கையில் நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காணாமலாக்கப்பட்டோருக்கான காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக...

இலங்கை கடற்படைக்கு கொழும்பில் காணி குத்தகைக்கு.!

இலங்கை கடற்படைக்கு கொழும்பில் காணி குத்தகைக்கு.!

இலங்கை கடற்படைக்கும், கொழும்பு -10 அசோக வித்தியாலயத்திற்கும் குத்தகை அடிப்படையில் கையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பத்தரமுல்ல வோடர்ஸ் எட்ஜ் வளாகத்தில் 2 றூட் 30.89 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை இலங்கை...

Page 5 of 70 1 4 5 6 70
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை