Stills

Stills

இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்!

இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்!

இந்தியாவின் சில இடங்களிலிருந்து அண்மையகாலமாக போதைப்பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை  தடுக்க  இந்திய மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட...

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய நபர் கைது.!

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை  இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று...

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு காரால் மோதிய சம்பவம்.

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு காரால் மோதிய சம்பவம்.

மெல்பேர்ன் சிபிடியில் நேற்றிரவு கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார் ஐவர் காயமடைந்துள்ளனர்.இதன் பின்னர் அந்த வாகனம் மற்றுமொரு வாகனத்தை மோதியதில் அந்த வாகனத்தை...

 மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

 மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

திருகோணமலை மாவட்டம் , மூதூர், கட்டைப்பறிச்சானை  பிறப்பிடமாகவும்,  ஆனந்தபுரியை வசிப்பிடமாகவும் கொண்ட 'அம்மன் களஞ்சியம்' உரிமையாளர் ... அமரர் ரவீந்திரன் ஜெயபாரதி  அவர்கள்  07.09.2023. வியாழக்கிழமை அன்று...

சிறப்பு கவிதை – அபிராமி கவிதன் : “கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழி”

சிறப்பு கவிதை – அபிராமி கவிதன் : “கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழி”

“கல்லாமை இல்லாமை ஆக்குவோம் தோழி” நாடு விட்டு நாடு ஓடி தப்பிய வேளை உணவு இல்லை, உடை இல்லை, உறைவிடம் இல்லை!!! புதிய இடம் புண் பட்டது...

இருதய நிலக்கோட்பாடும்- பூகோளரீதியான  புவிசார் அரசியல் போட்டியும்: ஈழத்தமிழர் நிலையும்…-

இருதய நிலக்கோட்பாடும்- பூகோளரீதியான புவிசார் அரசியல் போட்டியும்: ஈழத்தமிழர் நிலையும்…-

மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் சுயநலமானவை. உயிரை உயிர் உண்டு வாழ்வதே உயிர்வாழ்வாகிறது. உயிரை உயிருண்ணாவிட்டால் இந்தப் பூமிப்பந்தில் எந்த ஜீவராசியும் இப்போது வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. தற்காப்பு-ஆக்கிரமிப்பு...

உயிருக்கு போராடிய இரு சிறார்கள்… காப்பாற்ற துணிந்த ஈழத்தமிழ் வீர விமானி சடலமாக மீட்பு-பிரித்தானியாவில் துயர சம்பவம்.

உயிருக்கு போராடிய இரு சிறார்கள்… காப்பாற்ற துணிந்த ஈழத்தமிழ் வீர விமானி சடலமாக மீட்பு-பிரித்தானியாவில் துயர சம்பவம்.

பிரித்தானியாவில் Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஈழத்தமிழ் வீர விமானி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.உயிருக்கு போராடிய இரு சிறார்கள் வேல்ஸ்...

செம்மணி படுகொலை: கிருசாந்தி நினைவுகளிலிருந்து ஓர் ஆய்வு ….

செம்மணி படுகொலை: கிருசாந்தி நினைவுகளிலிருந்து ஓர் ஆய்வு ….

​ ♦1996 செப்டம்பர் 7ஆம் நாள் யாழ். சுண்டுக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வ:ன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெரித்து கொன்றனர். கிருசாந்தியைத்...

Page 55 of 82 1 54 55 56 82
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை