தமிழ் மீது தீராக்காதல் : நாளும் ஒரு திருக்குறள் போற்றும் சிறுவன் கவித் …..
தமிழ் மீது தீராக்காதல் கொண்டுள்ள சிறுவன் கவிதன் (கவித்) சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். புலம் பெயர் தேசத்தில் இளம் தலைமுறையினரிடையே தமிழ் புலைமையை எடுத்து செல்ல வேண்டும்...
தமிழ் மீது தீராக்காதல் கொண்டுள்ள சிறுவன் கவிதன் (கவித்) சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். புலம் பெயர் தேசத்தில் இளம் தலைமுறையினரிடையே தமிழ் புலைமையை எடுத்து செல்ல வேண்டும்...
யாழ் - சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண்...
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பில் மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது காணி...
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில்...
புதுடில்லி-லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 84 பேர் உள்ள இந்தக் குழுவில், முன்னாள் தலைவர் சோனியா, அவருடைய...
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இது ஜெயிலர் படத்தின் வசூலில் எந்த பாதிப்பையும்...
எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்வதெனில் பூமியிலிருந்து புறப்படுவதை விட, நிலவிலிருந்து போவதுதான் எளிது என விஞ்ஞானிக ள் கணித்திருக்கிறார்கள். நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தை...
கடும் வறட்சி காரணமாக சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, ஊவா மற்றும் தெற்கு ஆகிய ஆறு மாகாணங்களில் 51641 குடும்பங்களைச் சேர்ந்த 171781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரக்கலை தோட்டத்தில் நேற்று (20) பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற இளைஞர்கள் மீது குளவிவிக் கொட்டியதில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நுவரெலியா பம்பரகலை...
திருமதி சுந்தராம்பாள் குணநாயகம் பிறப்பு - 10.09.1942 இறப்பு -20.08.2023 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் தளபதியுமான புலேந்தி அம்மானின் தாயார்...