Stills

Stills

இலங்கை அகதிகள் சொந்த நாடு அனுப்ப கோரிக்கை ?

இலங்கை அகதிகள் சொந்த நாடு அனுப்ப கோரிக்கை ?

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச்  சேர்ந்த  இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி...

டிரம்பின் ஹோட்டல் முன் வாகனத்தை வெடிக்க வைத்தவரின் கைத்தொலைபேசி குறிப்பு

டிரம்பின் ஹோட்டல் முன் வாகனத்தை வெடிக்க வைத்தவரின் கைத்தொலைபேசி குறிப்பு

  கடந்த வாரம் லாஸ்வெகாசில் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே வெடித்துசிதறிய டிரக் வண்டியின் வாகனத்தை செலுத்தியவர் மத்தியுஅலன் லிவல்ஸ்பேர்கெர் இவர் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவான...

சடலமாக மீட்கப்பட்ட பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர்?

சடலமாக மீட்கப்பட்ட பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர்?

ஜனவரி 3-ம் தேதி முகேஷ் சந்திரகர் என்ற பத்திரிகையாளர் பிஜபூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றியவர். அவரது உடல்...

ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் நீடிப்பாரா?

ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் நீடிப்பாரா?

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபரல் கட்சிக்குள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு...

அகதிகளை பார்வையிட ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு.

அகதிகளை பார்வையிட ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு.

அண்மையில் மியன்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில்...

மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி!

மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி!

நேற்று புதன்கிழமை (01)  மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக  நியமிக்கப்பட்டு தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். மேஜர் ஜெனரல் ருவான்  எயார் வைஸ்...

அநுராவை எச்சரிக்கும் அம்பிட்டிய தேரர்.!

அநுராவை எச்சரிக்கும் அம்பிட்டிய தேரர்.!

இலங்கை 76 ஆண்டு கால சாபத்துக்கு முடிவுகட்டத்தான் அநுரவை ஜனாதிபதி ஆக்கினார் கள், அவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.“மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் நந்திக் கடலில்...

மகாபொல கொடுப்பனவு பத்தாயிரம் ரூபாவாக உயர்வு.!

மகாபொல கொடுப்பனவு பத்தாயிரம் ரூபாவாக உயர்வு.!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தோறும் ஐயாயிரம் ரூபா மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. இக்கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் முன்னைய...

இலங்கை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் சேவைகள் முடக்கம்.

இலங்கை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் சேவைகள் முடக்கம்.

இலங்கையின் காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டு குறித்த இணையத்தளம்...

எனது  தோல்விக்கு சமூக ஊடகங்களே காரணம் – ஊடகங்கள் மீது பாய்ந்த டக்ளஸ் தேவானந்தா

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களே காரணம் – ஊடகங்கள் மீது பாய்ந்த டக்ளஸ் தேவானந்தா

வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணத்தில்நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது எனது வீழ்ச்சிக்கும், அநுராவின் எழுச்சிக்கும் சமூக வலைத்தளங்களே காரணம். சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை...

Page 8 of 81 1 7 8 9 81
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை