பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன.!
10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்...
இன்று ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்ட்பதிபவனில் நடைபெற்று நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. நேற்று...
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட6,000 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து விசாரணை நடத்தபடுவதாக கூறப்படுகிறது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...
நேற்று (13) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக இருந்த116 பாதுகாப்பு அதிகாரிகள் கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதற்கான உரிய தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் பதவி...
நேற்றைய தினம்(13) அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர்...
கொழும்புதுறைமுகத்தின் மேற்குகொள்கலன் அபிவிருத்தி பணிகபளை இந்தியாவின் அதானி குழுமம் ஆரம்பிக்கவேண்டும் என துறைமுகவிவகாரங்களிற்கான அமைச்சர் பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலைமின்திட்டம் இலங்கைக்கு சாத்தியமில்லை என்பதாலேயே...
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் குறித்து தம்மால்,...
வடக்கு, கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.என்பதால் இன்று புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை முல்லைத்தீவு...
நேற்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக்...