முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று...
♦1996 செப்டம்பர் 7ஆம் நாள் யாழ். சுண்டுக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வ:ன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெரித்து கொன்றனர். கிருசாந்தியைத்...
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்கும் மல்லாகத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு ஒரு கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்தனர். இந்தியாவின் தமிழகத்துக்கு...
சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப்போயிருந்தது ஒரு காலம்.மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்றுபிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச்...
கடற்கரும்புலி மேஜர் நிலவன் (வரதன்)கந்தசாமி இராமசந்திரன் கள்ளிச்சை, வடமுனை, மட்டக்களப்பு வீரப்பிறப்பு:19.07.1974 வீரச்சாவு:26.08.1993 நிகழ்வு:யாழ்ப்பாணம் கிளாலிக் கடற்பரப்பில் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்றை மூழ்கடித்து வீரச்சாவு----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கடற்கரும்புலி...
கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ (குயிலன்) . தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ...
ஜேர்மனி நாட்டு வீரரை வீழ்த்தி முதலிடம் பிடித்த #தமிழீழத்தின் அடுத்த தலைமுறை தமிழன்.! "எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்" குத்து சண்டை தொடரும் புலம்பெயர் தமிழர்களின் வெற்றித்தடங்களில்...
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா.?? தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது. விகாரை கட்டப்பட வேண்டிய...