குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன்.சிவாலயம் கட்டுவதற்கு உறுதி கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட சி.சிறீதரன் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே தொல்பொருள் என்பது அடையாளமாக வைத்து பார்க்கவேண்டியது. விகாரை கட்டப்பட வேண்டிய...

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி – ஆண்டுகள் 38… தேசத்துக்காக பெண்களின் அளப்பரிய செயல்கள் …

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி – ஆண்டுகள் 38… தேசத்துக்காக பெண்களின் அளப்பரிய செயல்கள் …

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 38 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.  1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது.  ...

விடுதலைப்புலிகளின் மகளிர் பயிற்சி பாசறை தொடங்கப்பட்டு 38 வருடங்கள் பூர்த்தி..

விடுதலைப்புலிகளின் மகளிர் பயிற்சி பாசறை தொடங்கப்பட்டு 38 வருடங்கள் பூர்த்தி..

இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 27 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஆவணி 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை...

புகழ்பெற்ற தமிழீழப் பாடகர் வரதன் ஆசிரியர் இயற்கை எய்தினார்….

புகழ்பெற்ற தமிழீழப் பாடகர் வரதன் ஆசிரியர் இயற்கை எய்தினார்….

பெயர்: செல்லத்துரை குமாரசாமி (வரதன்) ஆசிரியர், சொந்த இடம்: கரவெட்டி கிழக்கு கரவெட்டி கிழக்கு (தெடுத்தனை) பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக...

குருந்தூர் மலையில் ஆதிசிவன்ஐயனாரை சிறப்பிக்க சிறப்பு பொங்கல் விழா…

குருந்தூர் மலையில் ஆதிசிவன்ஐயனாரை சிறப்பிக்க சிறப்பு பொங்கல் விழா…

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பொங்கல் விழா ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல்...

கப்டன் திவாகினி-ஓயாத அலைகள் மூன்று போர்க்களத்தில் ஆகுதியானவள் …

கப்டன் திவாகினி-ஓயாத அலைகள் மூன்று போர்க்களத்தில் ஆகுதியானவள் …

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை...

தமிழீழக்கடலில் மோதும் காற்றில் கலந்து விட்ட லெப்.கேணல் டேவிட்: பொட்டம்மானின் உணர்வுப் பதிவு.

தமிழீழக்கடலில் மோதும் காற்றில் கலந்து விட்ட லெப்.கேணல் டேவிட்: பொட்டம்மானின் உணர்வுப் பதிவு.

  லெப்.கேணல் டேவிட் கிறிஸ்தோபர் அன்ரனி மரியதாஸ் யாழ் மாவட்டம்.(வடமராட்சி) தமிழீழம் வீரப்பிறப்பு  : 29.01.1966 வீரச்சாவு       : 09.06.1991 விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு...

காலம் கடந்தாலும் ஞாலம் போற்ற வேண்டிய பதிவு : சு.ப தமிழ்செல்வனுக்கு பொட்டம்மானின் வரலாற்றுப்பதிவு …

காலம் கடந்தாலும் ஞாலம் போற்ற வேண்டிய பதிவு : சு.ப தமிழ்செல்வனுக்கு பொட்டம்மானின் வரலாற்றுப்பதிவு …

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த...

தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பும்- நவீன மருத்துவத்தில் புற்று நோயை குணப்படுத்தும் காந்தள் மலரின் அற்புதமும்…

தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பும்- நவீன மருத்துவத்தில் புற்று நோயை குணப்படுத்தும் காந்தள் மலரின் அற்புதமும்…

புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் அரிய கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள். அவர்கள் கண்டுபிடித்த நானோ துகள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கிடைத்துள்ளது....

இனமுறுகல் : நிலாவெளி பௌத்த விகாரை நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம் .

இனமுறுகல் : நிலாவெளி பௌத்த விகாரை நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தம் .

திருகோணமலை, நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மற்றும் சமூக...

Page 13 of 16 1 12 13 14 16
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை