தமிழனின் படகு தொழில் நுட்பமும், வல்லரசுகளின் படகு தொழில் நுட்பமும்

தமிழனின் படகு தொழில் நுட்பமும், வல்லரசுகளின் படகு தொழில் நுட்பமும்.!! சமீபத்தில் ஒரு சத்திர சிகிச்சை காரணமாக ஓய்வில் உள்ளமையால் எமது வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா...

எத்தகைய அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் எங்களுடைய போராட்டம் தொடரும்-சுகாஷ்

மயிலத்தமடுவில் இருந்து துரத்தப்பட்ட 990க்கும் அதிகமான பண்ணையாளர்கள் மீளவும் பூர்வீக இடங்களுக்கு திரும்பி அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழி வகுக்க வேண்டும் என தமிழ் தேசிய...

இலங்கையை தூக்கி நிறுத்தும் புலம்பெயர்ந்தவர்கள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

லெப். கேணல் புலேந்திரன், லெப். கேணல் குமரப்பா உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 36ம் ஆண்டு நினைவு நாள் …

லெப். கேணல் புலேந்திரன், லெப். கேணல் குமரப்பா உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 36ம் ஆண்டு நினைவு நாள் …

லெப். கேணல் புலேந்திரன், லெப். கேணல் குமரப்பா உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் தமிழீழக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தில் தடுத்து...

அன்புச்சோலை மூதாளர் பேணலகம் – ஓர் நினைவுப்பதிவு.

அன்புச்சோலை மூதாளர் பேணலகம் – ஓர் நினைவுப்பதிவு.

  "எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது." -அன்புச்சோலை மூதாளர் பேணலகம்- அன்புச்சோலை மூதாளர் சந்திப்பு! எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள்...

EPS அனைத்து கேள்விக்கும் ஒரே பதில் .

EPS அனைத்து கேள்விக்கும் ஒரே பதில் .

இதுவரை பாஜக-அதிமுக முறிவு குறித்து எதுவும் பேசாமல் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமி தற்போது பேசியுள்ளார்.பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு குறித்து பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, "பாஜக-அதிமுக கூட்டணி முறிவு...

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் சார்பில் முல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் ….

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் சார்பில் முல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் ….

நீதிபதிக்கே உயிரச்சுறுத்தல், எமக்கான நீதி எப்போது? காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம். பாலநாதன் சதீஸ் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச...

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியுள்ளார். இச்சம்பவம் இலங்கையில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. நீதிபதிக்கே அச்சுறுத்தல் உயிர் அச்சுறுத்தல், தொடர்...

லண்டனில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு, என்றும் நீங்காத நினைவுகளோடு வணக்கம் செலுத்துகின்ற பிரித்தானியா வாழ் ஈழத்தமிழ் மக்கள் இன்று செப்டெம்பர் திங்கள் 26 ஆம்...

Page 9 of 16 1 8 9 10 16
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை