ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை பெற்று திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரான முருகனை விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி...
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்த குகேஷ், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக...
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ஏதிலி மகேஸ்வரன் என்பவருடைய மகள் கோமாதா என்பவர் செவிலியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் சென்னை அருகில்...
இந்தியாவின் சில இடங்களிலிருந்து அண்மையகாலமாக போதைப்பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை தடுக்க இந்திய மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட...
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 63. இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி...
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது. இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா,...
உதயநிதி ஸ்டாலின் கழகத்தின் இளைஞரணி செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என...
மோசஸ் கழிவுநீர் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கி தொட்டியினுள் மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவன், மோசஸை காப்பாற்றுவதற்காக அவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார். அப்போது அவருக்கும்...
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2 ஆயிரம் துணைமேலாளர்பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக இன்று முதல் (07.09.2023) வரும் 27.09.2023...
இந்தியா - பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர்...