சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளை பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கரைக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. விநாயகர் சிலை ஊர்வலங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல்...
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் , இந்திய மாணவர்கள் மருத்துவ உயர்கல்வியை மேற்கொள்ளலாம். இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று...
கனடா - இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், தொடர்ச்சியாக இரு நாடுகளும் அந்தந்த நாட்டுத் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற...
அவிநாசி போலீஸாருக்கு பெண் உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், அப்பெண்...
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாம். மாணவர்களுக்கான மற்றும் பெரியோர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்வு கலை நிகழ்வுகள் JRS மூலமாக நடத்தப்பட்டது. இது போன்று அனைத்து...
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும்.விஜய் ஆண்டனியின் மகள்16 வயதான மீரா. நேற்று இரவு மூன்று மணி அளவில் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும்...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். 22 வயதான இவர் என் மணமறிந்து யாருக்கும் நான் கெட்டது செஞ்சதுல்ல, என் தலைக்குள்ள ஏதோ...
இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள ரூ 80 கோடி மதிப்பிலான 1,591 குடியிருப்புகளை இன்று முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்...
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று, அதே கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில...
இதுதொடர்பாக நேரில் ஆஜராகும்படி ஏற்கனவே சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சீமான் நேரில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று காலை வளசரவாக்கம் போலீசார், பாலவாக்கத்தில்...