இந்தியா

வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க செய்த நாசவேலை முயற்சி முறியடிப்பு.!

வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க செய்த நாசவேலை முயற்சி முறியடிப்பு.!

இன்று (அக்.2) காலை 9:55 மணியளவில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க செய்த நாசவேலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில்  கங்கரர் - சோனியானா பிரிவில் உள்ள பாதையின்...

வெற்றிக்குமரன் கட்சியிலிருந்து நீக்கம் : சீமானுக்கு எதிராக மறுப்பு அறிக்கை வெளியிட்ட வெற்றிக்குமரன்.

வெற்றிக்குமரன் கட்சியிலிருந்து நீக்கம் : சீமானுக்கு எதிராக மறுப்பு அறிக்கை வெளியிட்ட வெற்றிக்குமரன்.

நாம் தமிழர்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வெற்றிக்குமரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாகசக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அவ்வறிவிப்புக்கு எதிர்ப்பு...

காவிரி என்பது மொழிப் பிரச்சனையோ இனப் பிரச்சனையோ அல்ல; அது தண்ணீர் பிரச்சனை.-வ.கௌதமன்.

காவிரி என்பது மொழிப் பிரச்சனையோ இனப் பிரச்சனையோ அல்ல; அது தண்ணீர் பிரச்சனை.-வ.கௌதமன்.

காவிரி நதி நீர் சிக்கல் தொடர்பாக கர்நாடக வாழ் மக்களுக்கு வ.கௌதமன் அவர்கள் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார்., அவ்வறிக்கையில் உள்ள விபரத்தை...

இலங்கைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் ; விசாரணைக்கு வருகின்றது சாந்தனின்  “ரிட்” மனு.

இலங்கைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் ; விசாரணைக்கு வருகின்றது சாந்தனின் “ரிட்” மனு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு 'ரிட்' மனு ஒன்றினை...

இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகம் வந்த  இருவர் கைது…

இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகம் வந்த இருவர் கைது…

தமிழக அகதி முகாமில் தங்கியுள்ள மகன், மகள், உள்ளிட்ட உறவினர்களுடன் இணையும் நோக்குடன்,படகில் தனுஷ்கோடி சென்ற இருவர் கைதாகியுள்ளனர். வுனியா தலைமன்னார் பகுதியைச் சோ்ந்த பெண்ணும், ஆணுமே...

இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி, இந்திய அணி தங்கத்தைக் கைப்பற்றியது.!

இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி, இந்திய அணி தங்கத்தைக் கைப்பற்றியது.!

சீனாவின் ஹாங்சோவில் கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிரிக்கெட்டும் இடம்பெற்றது. அதேநேரத்தில்,...

தியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை – நாம் தமிழர் கட்சி முன்னெடுப்பு …

தியாக தீபம் திலீபன் நினைவாக குருதிக்கொடை – நாம் தமிழர் கட்சி முன்னெடுப்பு …

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மண்டலம் மாவட்ட குருதிக்கொடை பாசறையும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இணைந்து நடத்தும் குருதிக்கொடை நிகழ்வு உறவுகளுக்கு வணக்கம் நமது அகிம்சையின்...

செல்போன்களை திருடிய திண்டிவனம் இளைஞன் போலீஸாரால் கைது.

செல்போன்களை திருடிய திண்டிவனம் இளைஞன் போலீஸாரால் கைது.

 19ம் தேதி அன்றும், செல்போன்களை செக்யூரிட்டி அறையில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலை வந்து பார்த்தபோது, 18 பேரின் செல்போன்கள் மொத்தமாக காணாமல் போனதை...

அண்ணாமலையின் பா.ஜ.க.கட்சிகாலம் நீடிக்குமா?முடிவடையுமா?

அண்ணாமலையின் பா.ஜ.க.கட்சிகாலம் நீடிக்குமா?முடிவடையுமா?

அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால்  அதிமுகவும் அண்ணாமலையும் அடிக்கடிமோதி வருகின்றன.1991-96ம் ஆண்டுதான் லஞ்ச ஊழல் ஆட்சி...

இயற்கை இழப்பீடு ரூ.560 கோடி…… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு …

இயற்கை இழப்பீடு ரூ.560 கோடி…… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு …

2022-2023 ஆம்‌ ஆண்டு அரசின்‌ பயிர்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ சம்பா பருவ நெற்பயிரில்‌ இயற்கை இடர்பாடுகளால்‌ ஏற்பட்ட மகசூல்‌ இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத்‌ தொகை...

Page 10 of 18 1 9 10 11 18
  • Trending
  • Comments
  • Latest