இன்று (அக்.2) காலை 9:55 மணியளவில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க செய்த நாசவேலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கங்கரர் - சோனியானா பிரிவில் உள்ள பாதையின்...
நாம் தமிழர்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வெற்றிக்குமரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாகசக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அவ்வறிவிப்புக்கு எதிர்ப்பு...
காவிரி நதி நீர் சிக்கல் தொடர்பாக கர்நாடக வாழ் மக்களுக்கு வ.கௌதமன் அவர்கள் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார்., அவ்வறிக்கையில் உள்ள விபரத்தை...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஒரு 'ரிட்' மனு ஒன்றினை...
தமிழக அகதி முகாமில் தங்கியுள்ள மகன், மகள், உள்ளிட்ட உறவினர்களுடன் இணையும் நோக்குடன்,படகில் தனுஷ்கோடி சென்ற இருவர் கைதாகியுள்ளனர். வுனியா தலைமன்னார் பகுதியைச் சோ்ந்த பெண்ணும், ஆணுமே...
சீனாவின் ஹாங்சோவில் கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிரிக்கெட்டும் இடம்பெற்றது. அதேநேரத்தில்,...
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மண்டலம் மாவட்ட குருதிக்கொடை பாசறையும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இணைந்து நடத்தும் குருதிக்கொடை நிகழ்வு உறவுகளுக்கு வணக்கம் நமது அகிம்சையின்...
19ம் தேதி அன்றும், செல்போன்களை செக்யூரிட்டி அறையில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலை வந்து பார்த்தபோது, 18 பேரின் செல்போன்கள் மொத்தமாக காணாமல் போனதை...
அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் அதிமுகவும் அண்ணாமலையும் அடிக்கடிமோதி வருகின்றன.1991-96ம் ஆண்டுதான் லஞ்ச ஊழல் ஆட்சி...
2022-2023 ஆம் ஆண்டு அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை...