தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ரூ. 10 வரை குறைக்க உள்ளதாகத் தகவல்...
தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள...
தமிழ்நாட்டில் குறைவாக ஆல்கஹால் அளவு உள்ளிட்ட புதிய வகை பீர் ரகங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தற்போது வரை...
நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மூன்று படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் இம்மாதம் 14...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான சாந்தன், தாம் தீவில் உள்ள தனது வயதான தாயுடன் வாழ...
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்திய மதிப்பில் 4.48 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை இந்திய மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர், திருச்சியில் பறிமுதல் செய்துள்ளனர்....
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல்...
வல்லநாடு அருகே பனைமரங்களுக்கு நடுவே ராமலிங்கம் என்ற 105 வயது முதியவர், தனது மகன்கள், மகள்கள் முதல் ஓட்டன், ஓட்டிகள் வரை அனைவரையும் ஒரே மேடையில் வைத்து...
இதுவரை பாஜக-அதிமுக முறிவு குறித்து எதுவும் பேசாமல் இருந்துவந்த எடப்பாடி பழனிசாமி தற்போது பேசியுள்ளார்.பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவு குறித்து பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, "பாஜக-அதிமுக கூட்டணி முறிவு...
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் 5 மற்றும்...