Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

தொடரும் வருமானவரித்துறை ரெய்டு.. அமைச்சர் எ வ வேலு இப்போது எங்கே?

Stills by Stills
03/11/2023
in இந்தியா
0
தொடரும் வருமானவரித்துறை ரெய்டு.. அமைச்சர் எ வ வேலு இப்போது எங்கே?
0
SHARES
11
VIEWS
ShareTweetShareShareShareShare

தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மூத்த அமைச்சர்களைக் குறிவைத்து அவர்கள் மீது தொடர்ந்து ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இப்போது வரை அவர் சிறையில் இருக்கிறார்

அதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, எம்.பி ஜெகத்ரட்சகன் என்று மூத்த திமுக தலைவர்கள் குறிவைத்து ரெய்டுகள் தொடர்ந்தன. இதனிடையே இப்போது அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளவர் எ.வ.வேலு.. இன்று காலை முதலே இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் இறங்கியுள்ளனர். அவருக்குச் சொந்தமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நண்பர்கள், உறவினர்கள் என அவருக்குத் தொடர்புடைய பல இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை, கோவை எனப் பல இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஏராளமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த ரெய்டு நடக்கிறது. திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் எனப் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. மேலும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரி சோதனை நடந்து வருகிறது.

எ வ வேலு கவனித்து வரும் பொதுப் பணித்துறை என்பது பொதுவாகக் கட்டுமான பணிகளைத் தான் கவனிக்கும்.. இதன் காரணமாகவே அப்பாசாமி மற்றும் காசா கிராண்ட் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். மேலும், கரூரில் எ வ வேலுவின் நெருக்கமான நண்பர் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே அமைச்சர் எ வ வேலு எங்கே இருக்கிறார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் அவரது வீடு ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் இருக்கிறது. ஆனால், அமைச்சர் எ வ வேலு இங்கே இல்லை.. டிடிகே சாலை இல்லம் பூட்டப்பட்டுள்ள நிலையில், அங்கே இன்று காலை 8.30 மணி வரை வருமானவரித்துறை அதிகாரிகளும் யாரும் இல்லை. நேற்றைய தினம் எ வ வேலு திருவண்ணாமலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கே இருக்கும் அவரது கேஸ்ட் ஹவுஸ் வீட்டில் அமைச்சர் எ வ வேலு இப்போது இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் அமைச்சர் எ வ வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு ஆரம்பித்துள்ள நிலையில், இந்த ரெய்டு சில நாட்கள் வரை தொடரும் என்றே கூறப்படுகிறது. மேலும், இந்த ரெய்டில் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: தமிழ்நாடுபொதுப்பணித்துறைவருமான வரித்துறைரெய்டு
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

பெண்ணைச் சீரழித்த இந்தியர்க்கு 16 ஆண்டுச் சிறை, 12 பிரம்படிகளும் சிங்கப்பூர் நீதிமன்றம் .

அடுத்த செய்தி

தீபாவளி பண்டிகை பெட்ரோல் டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
by Stills
19/05/2025
0

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த...

மேலும்...

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
by Stills
11/03/2025
0

 மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,...

மேலும்...

மூன்று இடத்தில் பேச்சு நடத்தும் காளியம்மா

by அரவிந்த்
26/02/2025
0

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். விலகிய அவர் எந்த கட்சியில்...

மேலும்...

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
by Stills
10/02/2025
0

இரணைதீவிற்கு அண்மித்த  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட  இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய   மீனவர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09)  அதிகாலை இலங்கை கடற்படையினர்...

மேலும்...
அடுத்த செய்தி
தீபாவளி பண்டிகை   பெட்ரோல் டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை பெட்ரோல் டீசல் விலையை ரூ.10 வரை குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.