இந்தியா

கோவிந்த நாமம் எழுதுபவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம்.

கோவிந்த நாமம் எழுதுபவருக்கு திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் நிர்வாக அதிகாரிகள் பலர்...

சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம்!

சிறையில் சொகுசு வசதிக்காக ரூ.2 கோடி லஞ்சம்!

பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த...

ரஜினிகாந்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ரோஜா..!

ரஜினிகாந்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ரோஜா..!

  கடந்த 2003 ஆம் ஆண்டுடன் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்துவிட்டது, அதன் பின் 20 ஆண்டுகள் ஹைதராபாத் பெரும் வளர்ச்சி அடைந்ததற்கு சந்திரபாபு நாயுடு...

உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் பேசியது என்ன ?

உதயநிதி ஸ்டாலின் மாநாட்டில் பேசியது என்ன ?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2023 செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையைத் திரித்து...

உதயநிதியின் தலைக்கு 10 கோடிரூபாய்.!

உதயநிதியின் தலைக்கு 10 கோடிரூபாய்.!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக...

“ஒரே நாடு, ஒரே தேர்தல் “சாத்தியமா? ஓய்வு பெற்ற மூத்த IAS அதிகாரி!

“ஒரே நாடு, ஒரே தேர்தல் “சாத்தியமா? ஓய்வு பெற்ற மூத்த IAS அதிகாரி!

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" எனும் முறையை பா.ஜ.க அரசு அமல்படுத்தவிருப்பதாக சில உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. செப்டம்பர் மாதம் 18 முதல்...

மதுரை உயர்நீதிமன்ற ஊழியர்கள் சிறையில் வைப்பு.

மதுரை உயர்நீதிமன்ற ஊழியர்கள் சிறையில் வைப்பு.

மதுரை உயர்நீதிமன்ற ஊழியர்கள் சிலர், நீதிமன்றத்தில் வழக்கின் ஆவணங்களைப் பாதுகாக்கக்கூடிய அறையில் இருந்து வழக்கின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளன’ என உயர்நீதிமன்ற பதிவாளர் நீதிமன்ற காவல்...

ஓ பி எஸ்ஸின் “நாளை நமதே நாற்பதும் நமதே” ஒத்திவைப்பு.!

ஓ பி எஸ்ஸின் “நாளை நமதே நாற்பதும் நமதே” ஒத்திவைப்பு.!

காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் 'நாளை நமதே நாற்பதும் நமதே' என்ற முழக்கத்துடன் புரட்சிப் பயணம் தொடக்க விழா, இன்று மாலை 6.30 மணிக்கு கலியனூர்...

ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வந்தது இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வந்தது இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திருச்சி என்பது தமிழகத்தின் மையப்புள்ளி மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திருச்சி தான் மையப்புள்ளி திருச்சி என்றாலே திருப்புமுனை என்று நமது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்...

MLA மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிந்த மருமகள்

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமக-வை சேர்ந்த சதாசிவத்தின் மீது அவர் மருமகள் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளார்.அதில் தனது கணவர் சங்கர்...

Page 13 of 18 1 12 13 14 18
  • Trending
  • Comments
  • Latest