சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" எனும் முறையை பா.ஜ.க அரசு அமல்படுத்தவிருப்பதாக சில உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. செப்டம்பர் மாதம் 18 முதல்...
மதுரை உயர்நீதிமன்ற ஊழியர்கள் சிலர், நீதிமன்றத்தில் வழக்கின் ஆவணங்களைப் பாதுகாக்கக்கூடிய அறையில் இருந்து வழக்கின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளன’ என உயர்நீதிமன்ற பதிவாளர் நீதிமன்ற காவல்...
காஞ்சிபுரம் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் 'நாளை நமதே நாற்பதும் நமதே' என்ற முழக்கத்துடன் புரட்சிப் பயணம் தொடக்க விழா, இன்று மாலை 6.30 மணிக்கு கலியனூர்...
திருச்சி என்பது தமிழகத்தின் மையப்புள்ளி மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திருச்சி தான் மையப்புள்ளி திருச்சி என்றாலே திருப்புமுனை என்று நமது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்...
சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாமக-வை சேர்ந்த சதாசிவத்தின் மீது அவர் மருமகள் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளார்.அதில் தனது கணவர் சங்கர்...
உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 14ஆம் தேதி 63 பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக தனி ரயில்பெட்டியை பதிவு செய்து புறப்பட்டுள்ளனர். இந்த ரயில்...
ஆண்டவனுக்கே ஆப்படித்த பலே ஆசாமி குறித்த செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து மேலும் அறிய வருவதாவது .. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...
பெ.மணியரசன் அவர்களை தலைவராக கொண்டு இயங்கும் "தமிழ்த் தேசியப் பேரியக்க" உத்தியோக பூர்வ வலையொலி (youtube channel) முடக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அவர்கள் தற்போது புதிய வலையொலி...
நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதலாவது நாடு என்ற பெருமையை அடைவதற்காக ரஷ்யா லூனா 25என்ற விண்கலத்தை ஏவியது. தொழிநுட்ப கோளாறுகளால் நிலவில் இறங்கும் போது வெடித்து...
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். மிசோரம் மாநிலம் – சாய்ராங் பகுதியில் இந்த அனர்த்தம்...