இந்தியா

மதுரை ரயில்  தீ விபத்திற்கு யார் காரணம்? என்ன நடந்தது?

மதுரை ரயில் தீ விபத்திற்கு யார் காரணம்? என்ன நடந்தது?

உத்திரபிரதேசம் மாநிலத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 14ஆம் தேதி 63 பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக தனி ரயில்பெட்டியை பதிவு செய்து புறப்பட்டுள்ளனர். இந்த ரயில்...

ஆண்டவனுக்கே ஆப்படித்த பலே ஆசாமி; 100 கோடி உண்டியலில் போட்டு ஏமாற்றியது அம்பலம்….

ஆண்டவனுக்கே ஆப்படித்த பலே ஆசாமி; 100 கோடி உண்டியலில் போட்டு ஏமாற்றியது அம்பலம்….

ஆண்டவனுக்கே ஆப்படித்த பலே ஆசாமி குறித்த செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து மேலும் அறிய வருவதாவது .. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...

“தமிழ்த் தேசியப் பேரியக்க” உத்தியோக பூர்வ வலையொலி முடக்கம்: புதிய வலையொலி இணைப்பு வெளியிடப்பட்டது.

“தமிழ்த் தேசியப் பேரியக்க” உத்தியோக பூர்வ வலையொலி முடக்கம்: புதிய வலையொலி இணைப்பு வெளியிடப்பட்டது.

பெ.மணியரசன் அவர்களை தலைவராக கொண்டு இயங்கும் "தமிழ்த் தேசியப் பேரியக்க" உத்தியோக பூர்வ வலையொலி (youtube channel) முடக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அவர்கள் தற்போது புதிய வலையொலி...

ரஷ்யா சறுக்கியது : இந்தியா சாதித்தது ..நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதலாவது நாடு இந்தியா ..

ரஷ்யா சறுக்கியது : இந்தியா சாதித்தது ..நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதலாவது நாடு இந்தியா ..

நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதலாவது நாடு என்ற பெருமையை அடைவதற்காக ரஷ்யா லூனா 25என்ற விண்கலத்தை ஏவியது. தொழிநுட்ப கோளாறுகளால் நிலவில் இறங்கும் போது வெடித்து...

கட்டுமானம் நடைபெறும் போதே இடிந்து வீழ்ந்த ரயில்வே பாலம்: 17 பேர் பலியான சோகம் …

கட்டுமானம் நடைபெறும் போதே இடிந்து வீழ்ந்த ரயில்வே பாலம்: 17 பேர் பலியான சோகம் …

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். மிசோரம் மாநிலம் – சாய்ராங் பகுதியில் இந்த அனர்த்தம்...

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முகம்:சரண்ஜித் சிங் சன்னி உறுப்பினராக தெரிவு.

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முகம்:சரண்ஜித் சிங் சன்னி உறுப்பினராக தெரிவு.

புதுடில்லி-லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 84 பேர் உள்ள இந்தக் குழுவில், முன்னாள் தலைவர் சோனியா, அவருடைய...

23 ஆண்டுகளுக்கு முன்பு  காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

  23ஆண்டுகளின் பின் அமெரிக்க அருங்காட்சியகத்தில் தமிழக  முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்...

“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு  போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல்  அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..

“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல் அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..

ஒக்டோபர் மாத இறுதியில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் சி யான் 6 இலங்கை துறைமுகத்திற்கு செல்லும்  என்ற தகவல் குறித்த தனது கடும் கரிசனையை இந்தியா வெளியிட்டுள்ளது....

ஆளுநருடன் கடுமையான முறுகல் போக்கு : சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் ..

ஆளுநருடன் கடுமையான முறுகல் போக்கு : சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் ..

மழை காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் தமிழ்நாட்டின்...

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார் .

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார் .

தமிழ்தேசிய ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின்முக்கிய வழக்குகளில்  வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும்,...

Page 14 of 18 1 13 14 15 18
  • Trending
  • Comments
  • Latest