Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வந்தது இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Stills by Stills
28/08/2023
in இந்தியா
0
ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வந்தது இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி:அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

MADURAI, JAN 14 (UNI):-Congress Leader, Rahul Gndhi and DMK Youth Wing Secretary, Udayanidhi Stalin during the 'Jallikattu' festival at Avaniyapuram, in Madurai on Thursday. UNI PHOTO CH 23 U

0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

திருச்சி என்பது தமிழகத்தின் மையப்புள்ளி மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திருச்சி தான் மையப்புள்ளி திருச்சி என்றாலே திருப்புமுனை என்று நமது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பலமுறை கூறியிருக்கிறார்கள். கழகத்தின் வரலாற்றில் திருச்சிக்கு மிகப்பெரிய பங்குண்டு. பேரறிஞர் அண்ணா திமுகவை தொடங்கிய பிறகு முதல் மாநாட்டை சென்னையில் நடத்தினார். இரண்டாவது மாநாட்டை திருச்சியில் நடத்தினார்.

கடந்த 9 ஆண்டுகால மோடியின் ஆட்சியில் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் கருப்பு பணத்தை ஒழித்து சாமானியரின் வங்கிக் கணக்கில் ரூ15 லட்சம் போடுவதாக சொன்னார்கள். 15 பைசா கூட போடவில்லை. கடந்த 9 ஆண்டுகால மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது. அதானி மோடியின் மிக நெருங்கிய நண்பர். உலகம் முழுவதும் விமானி இல்லாமல் கூட விமானத்தில் பிரதமர் செல்வார். ஆனால் அதானி இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார். நாட்டின் அனைத்து பொது சொத்துக்களையும் அதானியிடம் கொடுத்து வருகிறார்.

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் செயல்வீரர் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் மெய்யநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞர் அணியின் இரண்டாவது எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. அது வெற்றி மாநாடாக அமையும். மாநாட்டு மன்னன் என அழைக்கப்படும் அமைச்சர் கே.என்.நேரு அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறார். வருங்காலத்தில் தமிழகத்தை வழிநடத்தக் கூடிய தலைவராக உதயநிதி இருக்கிறார்” என்றார்.

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள இளைஞரணி மாநாட்டுக்காக 84 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடந்து வருகிறது. கட்சியின் தலைவரும், உதயநிதியும் எங்களை நம்பி மாநாட்டு பணியை ஒப்படைத்துள்ளனர். அதனை வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டுவோம். அந்த மாநாட்டுக்கான நிதியை திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக வழங்குவோம். அது வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான முன்னோடி மாநாடாக அமையும். அது உண்மையான இளைஞரணி மாநாடாக திகழும். வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் வெல்வோம் என உறுதியேற்கும் மாநாடாக அமையும்” என்றார்.

சேலம் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக திருச்சிக்கு வந்துள்ளேன். செயல்வீரர்கள் கூட்டத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஆரம்பித்தோம். பின்னர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, இன்று திருச்சியில் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

மக்களுக்கு 15 லட்சம் தருவேன் என மோடி கூறினார்.15 ரூபாயாவது கொடுத்தாரா? என கேள்வி எழுப்பியதுடன் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வந்தது இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி. அந்த வெற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Tags: கூட்டணிராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலின்முதல் வெற்றிதிருச்சி
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

பாதுகாப்பு பற்றி திடீர் சந்தேகம் எதனால்?

அடுத்த செய்தி

நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!
by Stills
21/06/2025
0

கடந்த 10 நாட்களாக ஈரான் இஸ்ரேல் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர்...

மேலும்...

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.
by Stills
21/06/2025
0

நேற்று பிரதமர் மோடி  ஒடிசா மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில்  மோடி பேசியதாவது இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வ தற்காக இரண்டு...

மேலும்...

படையாண்டமாவீரா’ திரைப்படத்தின்இசைவெளியீட்டுவிழா

by அரவிந்த்
01/06/2025
0

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் இனிதே நடைபெற்றது. "வன்னிக்காடு" படைப்பாக்குவதே தனது...

மேலும்...

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
by Stills
19/05/2025
0

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த...

மேலும்...

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...
அடுத்த செய்தி
நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.

நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இலங்கை பொருளாதார தடைகளை நீக்கினால் வரி கட்டணங்களை சரிசெய்ய முடியும்! அமெரிக்க ஜனாதிபதி.!

இலங்கை பொருளாதார தடைகளை நீக்கினால் வரி கட்டணங்களை சரிசெய்ய முடியும்! அமெரிக்க ஜனாதிபதி.!

10/07/2025
இன்று யாழ் தையிட்டியில் விகாரைக்கு எதிராக போராட்டம்.

இன்று யாழ் தையிட்டியில் விகாரைக்கு எதிராக போராட்டம்.

10/07/2025
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர்,சாரதாதேவி,விவேகானந்தர்.!

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர்,சாரதாதேவி,விவேகானந்தர்.!

04/07/2025
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.