இந்தியா

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முகம்:சரண்ஜித் சிங் சன்னி உறுப்பினராக தெரிவு.

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முகம்:சரண்ஜித் சிங் சன்னி உறுப்பினராக தெரிவு.

புதுடில்லி-லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 84 பேர் உள்ள இந்தக் குழுவில், முன்னாள் தலைவர் சோனியா, அவருடைய...

23 ஆண்டுகளுக்கு முன்பு  காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முருகன் சிலை வெளிநாட்டுஅருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு.

  23ஆண்டுகளின் பின் அமெரிக்க அருங்காட்சியகத்தில் தமிழக  முருகன் சிலை கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்...

“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு  போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல்  அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..

“சகுனம் பிழைத்தாலும் எதிரிக்கு மூக்கு போக வேண்டும்” : சீன ஆராய்ச்சிக்கப்பல் அம்பாந்தோட்டை வருகின்றது- கவனிக்க தவறி நிற்கும் இந்தியா..

ஒக்டோபர் மாத இறுதியில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் சி யான் 6 இலங்கை துறைமுகத்திற்கு செல்லும்  என்ற தகவல் குறித்த தனது கடும் கரிசனையை இந்தியா வெளியிட்டுள்ளது....

ஆளுநருடன் கடுமையான முறுகல் போக்கு : சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் ..

ஆளுநருடன் கடுமையான முறுகல் போக்கு : சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் ..

மழை காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் தமிழ்நாட்டின்...

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார் .

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா நா.சந்திரசேகரன் இயற்கை எய்தினார் .

தமிழ்தேசிய ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின்முக்கிய வழக்குகளில்  வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும்,...

சிம்லாவில் இந்துக்கோவில் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் பலி ..

சிம்லாவில் இந்துக்கோவில் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் பலி ..

இந்தியாவின் வட மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் மழை காரணமாக பண்டைய ஹிந்து கோவில் ஒன்று இடிந்ததில்  ஒன்பது பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என...

ஆப்பிரிக்காநாட்டு  இளம்பெண் தமிழக இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம்.

ஆப்பிரிக்காநாட்டு இளம்பெண் தமிழக இளைஞரை தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் கிராமம் திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் விவசாயி செல்லதுரை. இவரது மனைவி சின்னபொண்ணு. இந்த தம்பதியின் மகனான குட்டி...

ராகிங் கொடுமையால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!

ராகிங் கொடுமையால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் ராகிங்கால் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

   மாணவன் பயாசுதீன் அளித்த பேட்டியில் “நானும் ஜெகதீஸ்வரனுடன் படித்தேன். என்னை விட ஜெகதீஸ்வரன் நல்லா படிக்க கூடியவன் நான் நீட் தேர்வில் ஜஸ்ட் பாஸ் செய்ததால்...

தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பும்- நவீன மருத்துவத்தில் புற்று நோயை குணப்படுத்தும் காந்தள் மலரின் அற்புதமும்…

தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பும்- நவீன மருத்துவத்தில் புற்று நோயை குணப்படுத்தும் காந்தள் மலரின் அற்புதமும்…

புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் அரிய கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள். அவர்கள் கண்டுபிடித்த நானோ துகள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கிடைத்துள்ளது....

Page 15 of 18 1 14 15 16 18
  • Trending
  • Comments
  • Latest