இலங்கை

ஆசிரியர் கைது  ஓரின பாலியல் துஷ்பிரயோகம்.!

ஆசிரியர் கைது ஓரின பாலியல் துஷ்பிரயோகம்.!

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக...

இந்தியாவிலிருந்து தொடர்ந்து கடத்தப்படும் கஞ்சா: யாழ். அனலைதீவு பகுதியில் ரூ. 27 மில். பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு.

இந்தியாவிலிருந்து தொடர்ந்து கடத்தப்படும் கஞ்சா: யாழ். அனலைதீவு பகுதியில் ரூ. 27 மில். பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு.

யாழ்ப்பாணம், அனலைதீவில் ரூ. 27 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று (10) அனலைதீவு கரையோர பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 18...

கடல் வழியாக கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

கடல் வழியாக கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

கற்பிட்டி – இரம தீவு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 இலட்சத்து 70 ஆயிரம் Pregabalin எனும் வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள்...

பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி முடிவு…!

பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி முடிவு…!

சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் பொலிஸ் சீருடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...

அமெரிக்கா நம்பிக்கை  இலங்கையில்  அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் .

அமெரிக்கா நம்பிக்கை இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் .

உரிய நேரத்தில் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது...

அமெரிக்காவின் ஆளில்லா விமானம்  சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது – பென்டகன்

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது – பென்டகன்

ஜேர்மனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தனது ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்கியு9 ரீப்பர் ஆளில்லா விமானத்தையே ஹெளத்திகிளர்ச்சியாளர்கள்சுட்டுவீழ்த்தியுள்ளனர்.   ஜேர்மனின் கரையோர...

தீபாவளிக்கு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

தீபாவளிக்கு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

பதவி விலகிய வைத்தியர் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமானார்.

பதவி விலகிய வைத்தியர் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமானார்.

வைத்தியர் விஜித்த குணசேகர இன்று மீள சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையேற்றுள்ளார், என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின்...

மத்திய வங்கி சேவையாளர்களின் கணக்கு மிகுதிக்கு சேமலாப நிதிய கணக்குகளுக்கு ஊழியர்  9 சதவீத வட்டி நியாயமா?

மத்திய வங்கி சேவையாளர்களின் கணக்கு மிகுதிக்கு சேமலாப நிதிய கணக்குகளுக்கு ஊழியர் 9 சதவீத வட்டி நியாயமா?

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.மத்திய வங்கியின் அலுவலர்களின் சேமலாப நிதியத்தின் கணக்கு மீகுதிகளுக்கு...

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை புதிய முதலீட்டுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறுப்பாக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகத்தை...

Page 23 of 36 1 22 23 24 36
  • Trending
  • Comments
  • Latest