இலங்கை

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செயப்பட்ட மனு தள்ளுபடி.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செயப்பட்ட மனு தள்ளுபடி.

சட்டமூலம் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படாததால் பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அதனை ஆராய முடியாது என உயர் நீதிமன்றம்...

வீசா என போலி ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நடிகர் கொழும்பில் கைது.

வீசா என போலி ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நடிகர் கொழும்பில் கைது.

இத்தாலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போலிவீசா ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் தலைவர் போன்று நடித்து பல மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த...

சீனத்தூதுவரின் யாழ் விஜயத்தின் நோக்கம் என்ன?

சீனத்தூதுவரின் யாழ் விஜயத்தின் நோக்கம் என்ன?

இன்றைய தினம் (6) இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில்...

பொலிசின் அலட்சியம்  வீடு புகுந்து பணம், நகைகள் கொள்ளை.. கால்நடைகள் திருட்டு தொடர்கிறது.

பொலிசின் அலட்சியம் வீடு புகுந்து பணம், நகைகள் கொள்ளை.. கால்நடைகள் திருட்டு தொடர்கிறது.

கிளிநொச்சியில் வீடு புகுந்து பணம் நகைகள் கொள்ளை கால்நடைகள் திருட்டு  பொலிஸில் முறைப்பாடளித்தும் பயனில்லை என மக்கள் கவலை . கிளிநொச்சி, கனகபுரம் 10ஆம் பண்ணைபகுதிகளில் தாங்கள்...

“இறுதி சமயத்தில் ‘தேசத்தின் குரல்’  அன்ரன் பாலசிங்கம் கூறியது  என்ன”  ?: கவிஞரும், நடிகருமான  ஜெயபாலன்  வழங்கிய விசேட செவ்வி….

“இறுதி சமயத்தில் ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் கூறியது என்ன” ?: கவிஞரும், நடிகருமான ஜெயபாலன் வழங்கிய விசேட செவ்வி….

  “ 2002இல் அன்ரன் பாலசிங்கம் என்னை சந்தித்தபோது நான் மரணிப்பதற்குள் இடைக்காலத் தீர்வொன்றைக் கொண்டுவராது விட்டால் உலகநாடுகள் அனைத்தும் சேர்ந்து எம்மை அழித்துவிடும் என்று  கூறினார்”...

போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

கண்டி நகரில் திகன பஸ் நிலையத்தில் தங்கியிருந்தபோது உடுதும்பர சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படும். கைது செய்யப்பட்டவர்...

தேர்தலை  பிற்போடுவதற்காக ஆணைக்குழுக்களை அமைகிறது அரசாங்கம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

தேர்தலை பிற்போடுவதற்காக ஆணைக்குழுக்களை அமைகிறது அரசாங்கம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

பத்துபேர் கொண்ட புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க நியமித்துள்ளமை தொடர்பில் நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை...

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம்  ..!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம் ..!

  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி  போராட்டம் இடம்பெற்று வருகின்றது.தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு...

சட்டத்தரணி அலி சப்ரி ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழு இலங்கை விஜயம் குறித்து..

சட்டத்தரணி அலி சப்ரி ஐரோப்பிய ஒன்றியத்தூதுக்குழு இலங்கை விஜயம் குறித்து..

இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருப்பதன் காரணமாக, அணிசேராக் கொள்கையின் பிரகாரம், அனைத்து தரப்பினருடனும் கைகோர்த்துப் பயணிக்க வேண்டியுள்ளமைக்கான யதார்த்தத்தினையும் புரிந்துகொண்டுள்ளனர்.  வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி...

விசுவமடு பகுதியில் நூதன முறையில் கொள்ளையர்கள் கைவரிசை.

விசுவமடு பகுதியில் நூதன முறையில் கொள்ளையர்கள் கைவரிசை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்று சனிக்கிழமை (04) இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வெசும கொடுப்பன 80,000 ஆயிரம் ரூபா உங்களது...

Page 24 of 36 1 23 24 25 36
  • Trending
  • Comments
  • Latest