தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள் போராட்டம்!

தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள் போராட்டம்!

இன்றைய தினம் புதன்கிழமை (12) இரண்டாவது நாளாக யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக்...

அநுரகுமார திசாநாயக்க உலக அரச உச்சி மாநாட்டில்  நோக்கு உரை.!

அநுரகுமார திசாநாயக்க உலக அரச உச்சி மாநாட்டில் நோக்கு உரை.!

இன்று (12) பிற்பகல் உலக அரச உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார். இலங்கையின் நோக்கு” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார் ஜனாதிபதி...

சீனா சூ யன்வெய் யாழ்ப்பாண மக்களுக்கு உதவித் திட்டம்.

சீனா சூ யன்வெய் யாழ்ப்பாண மக்களுக்கு உதவித் திட்டம்.

இன்று திங்கட்கிழமை (10) யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற  நிகழ்வில் மாவட்ட செயலாளர்  பிரதீபன் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் பிரதேச செயலகர்கள் துறைசார்...

நரித்தனமான அரசியலுக்கு துணைபோபவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு-இராமநாதன் அர்ச்சுனா

நரித்தனமான அரசியலுக்கு துணைபோபவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு-இராமநாதன் அர்ச்சுனா

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் யாழ் விஜயத்தின் போது போராட்டமொன்றை நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அண்மையில்...

சர்வதேச உதவிகளை பரிசீலனை செய்வது எப்படி-கலாநிதி ஜெகான் பெரேரா

சர்வதேச உதவிகளை பரிசீலனை செய்வது எப்படி-கலாநிதி ஜெகான் பெரேரா

2022 ஆம் ஆண்டின் பொருளாதார அனர்த்தத்துக்கு காரணமாக இருந்தவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான நம்பகத்தன்மையை கொண்டவர்கள் அல்ல.ஊடகங்களில் வெளியாகும் கவனத்தை ஈர்க்கும் செய்திகள் பெரும்பாலும்  அரசாங்க தலைவர்களின் கடந்தகால...

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு. 

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு. 

கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரைகைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு...

விமான நிலையமுனையத்தில் துப்பாக்கிச் சூடு மூவர் காயம்.!

விமான நிலையமுனையத்தில் துப்பாக்கிச் சூடு மூவர் காயம்.!

இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளினால் ஏற்படும்...

சீன பயணம் நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி.!

சீன பயணம் நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி.!

17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சீனா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வபயணம்த்தை வெற்றிகரமாக நிறைவு செய்து...

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது !

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது !

நேற்று வெள்ளிக்கிழமை (17) கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஹ சந்தி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்குப்...

ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு

ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு

இலங்கையில் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் (ministry...

Page 4 of 35 1 3 4 5 35
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை