கடல் வழியாக கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
கற்பிட்டி – இரம தீவு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 இலட்சத்து 70 ஆயிரம் Pregabalin எனும் வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள்...
கற்பிட்டி – இரம தீவு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 இலட்சத்து 70 ஆயிரம் Pregabalin எனும் வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள்...
சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் பொலிஸ் சீருடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...
உரிய நேரத்தில் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது...
ஜேர்மனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தனது ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எம்கியு9 ரீப்பர் ஆளில்லா விமானத்தையே ஹெளத்திகிளர்ச்சியாளர்கள்சுட்டுவீழ்த்தியுள்ளனர். ஜேர்மனின் கரையோர...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டிற்குள் போதைப் பொருட்கள்...
வைத்தியர் விஜித்த குணசேகர இன்று மீள சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக கடமையேற்றுள்ளார், என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின்...
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.மத்திய வங்கியின் அலுவலர்களின் சேமலாப நிதியத்தின் கணக்கு மீகுதிகளுக்கு...