Latest Post

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை புதிய முதலீட்டுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறுப்பாக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகத்தை...

இலங்கை கடற்படையால் கைதான 64 மீனவர்களை விடுவிக்க கோரி இன்றும்உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.

இலங்கை கடற்படையால் கைதான 64 மீனவர்களை விடுவிக்க கோரி இன்றும்உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.

இராமேஸ்வரம் மீனவர்களால் இன்று 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்தொடர்கிறனர்.இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 64 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் தங்கச்சிமடத்தில்...

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு  உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

  உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அமைச்சர்...

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செயப்பட்ட மனு தள்ளுபடி.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செயப்பட்ட மனு தள்ளுபடி.

சட்டமூலம் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படாததால் பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அதனை ஆராய முடியாது என உயர் நீதிமன்றம்...

வீசா என போலி ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நடிகர் கொழும்பில் கைது.

வீசா என போலி ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நடிகர் கொழும்பில் கைது.

இத்தாலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போலிவீசா ஆவணங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் தலைவர் போன்று நடித்து பல மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த...

சீனத்தூதுவரின் யாழ் விஜயத்தின் நோக்கம் என்ன?

சீனத்தூதுவரின் யாழ் விஜயத்தின் நோக்கம் என்ன?

இன்றைய தினம் (6) இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில்...

பொலிசின் அலட்சியம்  வீடு புகுந்து பணம், நகைகள் கொள்ளை.. கால்நடைகள் திருட்டு தொடர்கிறது.

பொலிசின் அலட்சியம் வீடு புகுந்து பணம், நகைகள் கொள்ளை.. கால்நடைகள் திருட்டு தொடர்கிறது.

கிளிநொச்சியில் வீடு புகுந்து பணம் நகைகள் கொள்ளை கால்நடைகள் திருட்டு  பொலிஸில் முறைப்பாடளித்தும் பயனில்லை என மக்கள் கவலை . கிளிநொச்சி, கனகபுரம் 10ஆம் பண்ணைபகுதிகளில் தாங்கள்...

லட்சம் பேரைக் கொல்லக்கூடிய அணுகுண்டை தயாரிக்கும் அமெரிக்கா.!

லட்சம் பேரைக் கொல்லக்கூடிய அணுகுண்டை தயாரிக்கும் அமெரிக்கா.!

இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட வெடிகுண்டை விட இது 24 மடங்கு சக்தி வாய்ந்தது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவை இலக்காக கொண்டு...

Page 49 of 96 1 48 49 50 96

Recommended