Latest Post

முகவர் மூலம் வெளிநாடு செல்லும் உங்களுக்காக

யுகதீபன் ஒரு யுகத்தின் முடிவு. ஒரு தசாப்தகால எங்கள் நண்பன். ஒரு சிறந்த விற்பனை முகாமையாளன். இவனை தெரியாதவர்கள் கிளிநொச்சியில் யாரும் இல்லை. கனதியான உடலும் கனிவான...

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படுமா?

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஶ்ரீலங்கன் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி...

சாத்தான் வேதம் ஓதுது : யுத்தம் தீர்வாகாது என்று பலஸ்தீன தூதருக்கு வலியுறுத்திய  மகிந்த …

சாத்தான் வேதம் ஓதுது : யுத்தம் தீர்வாகாது என்று பலஸ்தீன தூதருக்கு வலியுறுத்திய மகிந்த …

2006 தொடக்கம்  2009 வரைக்கும் தமிழ் மக்கள் மீது மிகபெரிய இனப்படுகொலை போரை கட்டவிழ்த்து விட்டு பல லட்சம் தமிழ் மக்கள் சாவுக்கு காரணமாக மகிந்த பாலஸ்தீன...

சட்டவிரோதமாக பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் பலாரஸில் உயிரிழப்பு!

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடான பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது. தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து மேற்குலக ஐரோப்பிய...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : இலங்கை அதிபர்  ரணிலுக்கு கடிதம் எழுதிய சாந்தன்…..

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : இலங்கை அதிபர் ரணிலுக்கு கடிதம் எழுதிய சாந்தன்…..

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான சாந்தன், தாம் தீவில் உள்ள தனது வயதான தாயுடன் வாழ...

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்திய மதிப்பில் 4.48 கோடி தங்கம்…

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்திய மதிப்பில் 4.48 கோடி தங்கம்…

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்திய மதிப்பில் 4.48 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கத்தை இந்திய மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர், திருச்சியில் பறிமுதல் செய்துள்ளனர்....

மன்னாரில்  17 வயது  சிறுமி  கூட்டுப்பாலியல் வல்லுறவு:இளைஞர்கள் கைது…

மன்னாரில் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வல்லுறவு:இளைஞர்கள் கைது…

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட...

அம்பாறையில் ஆயுதங்கள் மீட்பு; தொடர் விசாரனை..

அம்பாறையில் ஆயுதங்கள் மீட்பு; தொடர் விசாரனை..

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில் காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் வியாழக்கிழமை (12) குறித்த கிணற்றை துப்பரவு...

Page 55 of 96 1 54 55 56 96

Recommended