Latest News

முஸ்லிம்பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லாமை குறித்து வெளிப்படுத்திய ஷுரா சபையினர்!

முஸ்லிம்பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லாமை குறித்து வெளிப்படுத்திய ஷுரா சபையினர்!

கடந்த வெள்ளிக்கிழமை (6)  தேசிய ஷுரா சபையின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்து தேசிய மற்றும் சமூக மட்டத்திலான பிரச்சினைகள் குறித்து பரந்துபட்ட...

மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் .!

மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் .!

இன்று திங்கட்கிழமை (09) மூதூர் - பச்சனூர் சந்தியில் அழிவடைந்த வேளான்மைக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும், அனுமதியின்றி வெட்டப்பட்ட வாய்க்காலை மூடுமாறும் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க பணிகளுக்காக களமிறங்குகிறது!

இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க பணிகளுக்காக களமிறங்குகிறது!

இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக ஹெலிகொப்டர் படையணியைச் சேர்ந்த 108 பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர் பிணையில் விடுதலை!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர் பிணையில் விடுதலை!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்துபவருமான“பொடி லெசி” என அழைக்கப்படும் "ஜனித் மதுஷங்க" என்பவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யுமாறு பலப்பிட்டிய...

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் சுவிட்சர்லாந்தில் வெளியீடு.

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் சுவிட்சர்லாந்தில் வெளியீடு.

  தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவள விழா சிறப்பு மலர் அறிமுக விழா சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் கடந்த 01.12 .2024 ஞாயிற்றுக்கிழமை...

10 இடங்களில் மாவீரர் நாள் புலிகளின் சின்னம்.!

10 இடங்களில் மாவீரர் நாள் புலிகளின் சின்னம்.!

நேற்று(4) புதன்கிழமை பாராளுமன்றத்தில் "நவம்பர் மாதம் 21 முதல் 27 ஆம் திகதி வரையான மாவீரர் நாள் வாரத்தில் வடக்கில் 244 நினைவேந்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருக்குப் பிணை.!

பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருக்குப் பிணை.!

இன்று (5) காலை மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பதிவிட்ட குற்றத்துக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக குற்றப்...

இலங்கையர்கள் லெபனானில் இருந்து  நாடு திரும்பினர்.!

இலங்கையர்கள் லெபனானில் இருந்து நாடு திரும்பினர்.!

நேற்று புதன்கிழமை (04) லெபனான் இஸ்ரேல் போர் காரணமாக லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த 27 இலங்கையர்களும் துபாயிலிருந்து...

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

வவுனியாவில் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம்.!

வவுனியாவில் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம்.!

வவுனியாவில் ஓப்பந்த வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் மோசடி அம்பலம்.  கொழும்பை தலைமை இடமாக கொண்டு  ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டும் தனியார்  ஒப்பந்தநிறுவனம்  பல இலட்சம் ரூபா...

Page 14 of 91 1 13 14 15 91

Recommended