Latest News

விமானத்தில் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவரால் பதற்றம்.

விமானத்தில் அவசர கதவை திறக்க முயற்சித்த வெளிநாட்டவரால் பதற்றம்.

கடந்த 29 ஆம் திகதி இந்தசம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது .அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வந்து மீண்டும் அமெரிக்கா நோக்கி சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க...

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…

சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரமணமடைந்துள்ளார். பிரபல சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் பல...

எம் பி அருச்சுனாவால்  உருவான சர்ச்சை! நாடாளுமன்றில் நடந்தது என்ன?

எம் பி அருச்சுனாவால் உருவான சர்ச்சை! நாடாளுமன்றில் நடந்தது என்ன?

யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது நாடாளுமன்ற உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து விசாரிப்பதற்காக சென்றபோது, ​​SJB நாடாளுமன்ற...

இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற – பிரதிபா மஹநாமஹேவா வலியுறுத்தல்

இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருக்கின்ற – பிரதிபா மஹநாமஹேவா வலியுறுத்தல்

2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உறவுகள் மற்றும் சட்டம் தொடர்பான சர்வதேச ஆய்வு மாநாடு  திங்கட்கிழமை  (02) கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. IDM Nations Campus...

யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது!

யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது!

திங்கட்கிழமை நேற்று (02) பிற்பகல் திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குகிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பூநகர் உட்பட்டபிரதேசத்தில் 02  யானை...

புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

புதிய பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்!

திங்கட்கிழமை இன்று காலை (02) இலங்கையின்புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்!

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்!

திங்கட்கிழமை இன்று (02) நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் கூடியுள்ளனர், சனி மற்றும் ஞாயிறு...

மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த எங்கள் மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம். – வ.கௌதமன்

நீங்கள் கணிக்க முடியாத பெரும் வெடிப்பைக் கக்கும் எரிமலைப் போல ஒருநாள் நாங்கள் எங்கள் தனித் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த...

இயக்குனர் வ. கௌதமனின் 25 ஆம் ஆண்டு திருமண நிகழ்வு.

இயக்குனர் வ. கௌதமனின் 25 ஆம் ஆண்டு திருமண நிகழ்வு.

தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குநருமான வ.கௌதமன் மல்லிகா கௌதமன் இணையரின் 25ஆம் ஆண்டு திருமண நாளை மிகச்சிறப்பாக கொண்டாடினார்கள். இம்மகிழ்வான நிகழ்வை வ.கெளதமனின் மகனும்...

Page 15 of 91 1 14 15 16 91

Recommended