Latest News

தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. 

தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. 

பேரன்பும் பெரும் பாசமும் கொண்ட எங்கள் ஐயா தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. தமிழ் இனத்தின் மீதும் தமிழீழ விடுதலையின் மீதும் பெரும்...

தோழர் தமிழரசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்புகளாக நூல்கள் வெளியீடு

தோழர் தமிழரசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்புகளாக நூல்கள் வெளியீடு

அன்போடு அழைக்கிறோம். அனைவரும் கலந்து கொள்ளுங்கள். "தமிழ்த் தேசியம்" என்கிற சொல்லை முதன்முதலாக தமிழர் மண்ணில் விதைத்த மாபெரும் "மக்கள் தலைவன்" முந்திரி காட்டில் பிறந்து வளர்ந்து...

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா)

மரண அறிவித்தல்| அமரர் ரகு அருளானந்தசாமி (பரா) பிறப்பு : 14.07.1964  - இறப்பு : 14.08.2014 வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், மீனாட்சி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும்...

இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை!!!

இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை!!!

இளகிய மனம் உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள் தயவு செய்து கீழ்வரும் படங்களை பார்க்கவேண்டாம். தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை...

வல்வெட்டித்துறை அன்னபூரணியின் அமெரிக்கப் பயணம் – இன்றுடன் 86 வருடங்கள் நிறைவு.

வல்வெட்டித்துறை அன்னபூரணியின் அமெரிக்கப் பயணம் – இன்றுடன் 86 வருடங்கள் நிறைவு.

அன்னபூரணியின் அமெரிக்கப் பயணம் - இன்றுடன் 86 வருடங்கள் - 01 ஓகஸ்ட் 1938 Voyage To America Of Valvai Schooner- எனது தந்தையரின் தனது...

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களின் இழப்பு தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். – சீமான்

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களின் இழப்பு தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். – சீமான்

ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ...

விக்கிரமபாகு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என உறுதியாக கூறியவர்-எஸ்.சிறிதரன்.!

விக்கிரமபாகு தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு என உறுதியாக கூறியவர்-எஸ்.சிறிதரன்.!

தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனி தேசமாக வாழ உரித்துடையவர்கள் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு, என்று மிக ஆணித்தரமாக சிங்களவர்களுக்கு எடுத்துரைத்த மிக...

யாழ். பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை!!

யாழ். பருத்தித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நால்வரை காணவில்லை!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற 4 கடற்தொழிலாளர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வல்வெட்டித்துறை, முள்ளியான், கல்முனை மற்றும்...

இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தேர்வாக வாய்ப்பு!

இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தேர்வாக வாய்ப்பு!

அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.   தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் இருந்து  விலகியுள்ளார். தான்...

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்.!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியலில்.!

இன்று (12)வெள்ளிக்கிழமை தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரைஆஜர்படுத்தியதையடுத்து  ஜூலை மாதம் 25...

Page 20 of 95 1 19 20 21 95

Recommended