Latest News

சம்பந்தன் நிபந்தனை. ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயார்!

சம்பந்தன் நிபந்தனை. ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயார்!

கடந்த காலங்களில் நாட்டின் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்காக தைப்பொங்கலையும், சிங்கள - தமிழ் புத்தாண்டையும் தெரிவு செய்திருந்தனர், தமிழ் மக்களுக்கு எந்தவொரு...

இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!

இனிய தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!

இந்தியா, இலங்கை தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாள் தமிழர்களால் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் நாம் பயிர்கள் செழிக்க உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும்...

பிரித்தானியாவில் யாழ்/ காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை.

பிரித்தானியாவில் யாழ்/ காரைநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை.

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை...

இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் குப்பைகள் திருகோணமலையில்.

இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் குப்பைகள் திருகோணமலையில்.

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை...

வடக்கில்  வரலாற்றில் முதன் முறையாக 86 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடக்கில் வரலாற்றில் முதன் முறையாக 86 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் வரலாற்றில் முதன் முறையாக 86 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான அபின் மற்றும் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கற்கோவளம் கடற்கரையில் வைத்து நேற்று...

மரண அறிவித்தல்: அமரர் வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள்

மரண அறிவித்தல்: அமரர் வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள்

மரண அறிவித்தல்: அமரர் வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள் வட்டு வடக்கு கலைநகர் சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் (Bad Ragaz) ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை...

தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு 21ஆம் திகதி தேர்தல் .!

தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு 21ஆம் திகதி தேர்தல் .!

தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையைத் தெரிவு செய்வதற்கு தேர்தலை நடத்துவதா இல்லை இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பிரதாய அடிப்படையில் ஒருவரை ஏகமனதாக நியமிப்பதா என்று தீர்மானிக்கப்படவுள்ளது.இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக்...

பொருளாதார சீர்திருத்தங்கள் ஆய்வு செய்ய இன்று வருகிறது சர்வதேச நாணய நிதியத்தின் குழு!

பொருளாதார சீர்திருத்தங்கள் ஆய்வு செய்ய இன்று வருகிறது சர்வதேச நாணய நிதியத்தின் குழு!

புதன்கிழமை இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. அவர்கள்  17 ஆம் திகதி வரை நாட்டில்...

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக ஏகமனதாக தீர்மானம் !

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக ஏகமனதாக தீர்மானம் !

 இன்று செவ்வாய்க்கிழமை (10) ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவரான ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  இன்று கொழும்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய வேட்பாளராக...

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்!

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்!

தம்பலகாமம் பிரதேச செயலக பகுதி கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் மழை  காரணமாக கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் நீர் அதிகமாக வெளியாகி வருகின்றமைபாலம்போட்டாறு, பத்தினிபுரம்,...

Page 33 of 95 1 32 33 34 95

Recommended