Latest News

கன மழை குளங்களின் வான் கதவுகள் திறப்பு!

கன மழை குளங்களின் வான் கதவுகள் திறப்பு!

மழை தொடர்ச்சியாக  பெய்து வருகின்ற காரணத்தினால்  ஏற்கனவே குளங்கள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்ற நிலைமையில் அனைத்து குளங்களும் வான் பாய்கின்ற நிலைமைகள் உருவாகி இருக்கின்றது. எனவே, தொடர்ச்சியாக...

நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனருடன் மூவர் கைது.

நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனருடன் மூவர் கைது.

நேற்றைய தினம் (9) வவுனியாவில் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர்...

ஒன்பது தமிழர்கள் படுகொலை 50 ஆவது ஆண்டு நினைவு யாழில் அனுஷ்டிப்பு.!

ஒன்பது தமிழர்கள் படுகொலை 50 ஆவது ஆண்டு நினைவு யாழில் அனுஷ்டிப்பு.!

யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இன்று(10)  காலையில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது. படுகொலையின் ஐம்பதாவது...

இரா.சம்மந்தன் சிறீதரனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார் .!

இரா.சம்மந்தன் சிறீதரனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார் .!

இன்று(10) பிற்பகல் 3 மணிக்குக் கொழும்பில் உள்ள சம்பந்தன் இல்லத்தில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறும் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு மற்றும்...

தேசிய ஒற்றுமைநல்லிணக்கஅலுவலக சட்டமூலம் 41 வாக்குகளால் நிறைவேறியது !

தேசிய ஒற்றுமைநல்லிணக்கஅலுவலக சட்டமூலம் 41 வாக்குகளால் நிறைவேறியது !

இன்று  செவ்வாய்க்கிழமை (9)  தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச சபைக்கு சமர்ப்பித்தார். இதனையடுத்த்து இடம்பெற்ற  விவாதத்தின் முடிவில்...

உடுத்துறை, வேம்படி,நாகர்கோவில்,பகுதிகளில்கரையொதுங்கும் மர்மங்கள்.!

உடுத்துறை, வேம்படி,நாகர்கோவில்,பகுதிகளில்கரையொதுங்கும் மர்மங்கள்.!

நேற்று திங்கட்கிழமை (08) வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று  கரையொதுக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன்,...

 புதுக்குடியிருப்பு திம்பிலி கிராம பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

 புதுக்குடியிருப்பு திம்பிலி கிராம பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

நேற்று வெள்ளிக்கிழமை (05) மாலை இடம்பெற்றமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று  முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், விற்பனைக்கு தயாராக மறைத்து வைக்கப்பட்டிருந்த  45 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது....

ஆரையம்பதியில் சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்.!

ஆரையம்பதியில் சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்.!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் பொலிஸாரினாகாத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி...

கடலில் மிதந்து வந்த பீடி இலைகள் மீட்பு.!

கடலில் மிதந்து வந்த பீடி இலைகள் மீட்பு.!

நேற்று  வெள்ளிக்கிழைமை (05) கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது அம்பலாங்கொடை கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மூன்று பொதிகளில் சுமார் 118 கிலோகிராம் மற்றும் 120 கிலோ கிராம்...

திருகோணமலை வெருகல்  வெள்ளத்தில் மூழ்கியது மக்கள் பாடசாலையில் தஞ்சம்!

திருகோணமலை வெருகல் வெள்ளத்தில் மூழ்கியது மக்கள் பாடசாலையில் தஞ்சம்!

  மட்டக்களப்பு – திருகோணமலை எல்லையாக அமைந்துள்ள வெருகல் கங்கை பெருக்கெடுதது வெள்ள நீர் பரவிச் செல்கிறது.மகாவலி கங்கை கிளை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் மாவிலாறு...

Page 34 of 95 1 33 34 35 95

Recommended