Latest News

ரணில் விக்ரமசிங்கவின் வருகையை எதிர்த்து யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர்கைது

ரணில் விக்ரமசிங்கவின் வருகையை எதிர்த்து யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர்கைது

நேற்று வியாழக்கிழமை (04) யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையை எதிர்த்து யாழ்மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் யாழ்மாவட்ட செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய...

விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

விமானப்படை வவுனியா தளத்தை படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார். இன்று (05)...

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கோடி பெறுமதியான தங்கம் பிடிபட்டது …

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கோடி பெறுமதியான தங்கம் பிடிபட்டது …

தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட இந்திய மதிப்பு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான 7.70 கிலோ கடத்தல் தங்கம் திருச்சி...

கன்னி விக்னராஜாவுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இடையிலான சந்திப்பு.!

கன்னி விக்னராஜாவுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இடையிலான சந்திப்பு.!

இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர்...

திறைசேரியின் செயலாளர் வேண்டுகோள் வரி அதிகரிப்பை வர்த்தகர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.!

திறைசேரியின் செயலாளர் வேண்டுகோள் வரி அதிகரிப்பை வர்த்தகர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.!

மறுசீரமைப்புக்கள் பற்றியும், நாடு என்ற ரீதியில் நாம் பயணிக்கவேண்டிய பாதை குறித்தும் தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் வருமானத்தை அதிகரிப்பது எப்படி?...

குறுகிய காலத்தில் அதிலிருந்து விரைவாக மீண்ட ஒரேநாடு இலங்கை மாத்திரமே-மத்திய வங்கி ஆளுநர்

குறுகிய காலத்தில் அதிலிருந்து விரைவாக மீண்ட ஒரேநாடு இலங்கை மாத்திரமே-மத்திய வங்கி ஆளுநர்

2024 இல் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும், பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்தில் பேணுவதற்கும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்த்திருக்கின்றோம்.எமது...

எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர.!

எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர.!

  2022.01.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, 61 தாங்கிகளை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் கம்பனிக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான அங்கீகாரம்...

Page 35 of 95 1 34 35 36 95

Recommended