Latest News

சடலமாக மீட்கப்பட்ட பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர்?

சடலமாக மீட்கப்பட்ட பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர்?

ஜனவரி 3-ம் தேதி முகேஷ் சந்திரகர் என்ற பத்திரிகையாளர் பிஜபூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றியவர். அவரது உடல்...

ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் நீடிப்பாரா?

ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் நீடிப்பாரா?

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபரல் கட்சிக்குள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு...

முடங்கிய விமான நிலையங்கள்

கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவில் (United Kingdom) பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன. மான்செஸ்டர் (Manchester), லிவர்பூல் (Liverpool) மற்றும் பர்மிங்காம்...

சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்

நடிகை ஒருவருடனான ஏற்பட்ட தவறான தொடர்பை மறைக்க, அவருக்கு ட்ரம்ப் (Donald Trump) தரப்பில் பணம் கொடுத்தது தொடர்பிலான வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ள விடயம் தற்போது...

இலங்கை அதிபர் கடும் உத்தரவு

இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு கண்காணிப்பு கடமைகளை மேலும் விரிவுபடுத்துமாறு பாதுகாப்பு படைத் தளபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை அதிபர் அநுரகுமார...

அகதிகளை பார்வையிட ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு.

அகதிகளை பார்வையிட ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு.

அண்மையில் மியன்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில்...

மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி!

மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி!

நேற்று புதன்கிழமை (01)  மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக  நியமிக்கப்பட்டு தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். மேஜர் ஜெனரல் ருவான்  எயார் வைஸ்...

அநுராவை எச்சரிக்கும் அம்பிட்டிய தேரர்.!

அநுராவை எச்சரிக்கும் அம்பிட்டிய தேரர்.!

இலங்கை 76 ஆண்டு கால சாபத்துக்கு முடிவுகட்டத்தான் அநுரவை ஜனாதிபதி ஆக்கினார் கள், அவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.“மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தான் நந்திக் கடலில்...

மகாபொல கொடுப்பனவு பத்தாயிரம் ரூபாவாக உயர்வு.!

மகாபொல கொடுப்பனவு பத்தாயிரம் ரூபாவாக உயர்வு.!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தோறும் ஐயாயிரம் ரூபா மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. இக்கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் முன்னைய...

இலங்கை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் சேவைகள் முடக்கம்.

இலங்கை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் சேவைகள் முடக்கம்.

இலங்கையின் காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டு குறித்த இணையத்தளம்...

Page 4 of 83 1 3 4 5 83

Recommended