Latest News

“தமிழ்த் தேசியப் பேரியக்க” உத்தியோக பூர்வ வலையொலி முடக்கம்: புதிய வலையொலி இணைப்பு வெளியிடப்பட்டது.

“தமிழ்த் தேசியப் பேரியக்க” உத்தியோக பூர்வ வலையொலி முடக்கம்: புதிய வலையொலி இணைப்பு வெளியிடப்பட்டது.

பெ.மணியரசன் அவர்களை தலைவராக கொண்டு இயங்கும் "தமிழ்த் தேசியப் பேரியக்க" உத்தியோக பூர்வ வலையொலி (youtube channel) முடக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அவர்கள் தற்போது புதிய வலையொலி...

ரஷ்யா சறுக்கியது : இந்தியா சாதித்தது ..நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதலாவது நாடு இந்தியா ..

ரஷ்யா சறுக்கியது : இந்தியா சாதித்தது ..நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதலாவது நாடு இந்தியா ..

நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய முதலாவது நாடு என்ற பெருமையை அடைவதற்காக ரஷ்யா லூனா 25என்ற விண்கலத்தை ஏவியது. தொழிநுட்ப கோளாறுகளால் நிலவில் இறங்கும் போது வெடித்து...

இளம் தாயையும் 11மாத குழந்தையும் கொலை செய்த ராணுவ வீரர் கஸ்டடியில் தூக்கு மாட்டி தற்கொலை….

இளம் தாயையும் 11மாத குழந்தையும் கொலை செய்த ராணுவ வீரர் கஸ்டடியில் தூக்கு மாட்டி தற்கொலை….

அங்குருவத்தோட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாயையும் அவரது பதினொரு மாத பெண் குழந்தையையும் கொலை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள்...

கட்டுமானம் நடைபெறும் போதே இடிந்து வீழ்ந்த ரயில்வே பாலம்: 17 பேர் பலியான சோகம் …

கட்டுமானம் நடைபெறும் போதே இடிந்து வீழ்ந்த ரயில்வே பாலம்: 17 பேர் பலியான சோகம் …

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து வீழ்ந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். மிசோரம் மாநிலம் – சாய்ராங் பகுதியில் இந்த அனர்த்தம்...

தமிழ் மீது தீராக்காதல் : நாளும் ஒரு திருக்குறள் போற்றும் சிறுவன் கவித் …..

தமிழ் மீது தீராக்காதல் : நாளும் ஒரு திருக்குறள் போற்றும் சிறுவன் கவித் …..

தமிழ் மீது தீராக்காதல் கொண்டுள்ள சிறுவன் கவிதன்  (கவித்) சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். புலம் பெயர் தேசத்தில் இளம் தலைமுறையினரிடையே தமிழ் புலைமையை எடுத்து செல்ல வேண்டும்...

சுகாதார தொழிலாளியின் நாணயம் – பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார் …

சுகாதார தொழிலாளியின் நாணயம் – பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார் …

யாழ் - சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண்...

மட்டக்களப்பு மேச்சல் தரை ஆக்கிரமித்து புத்த விகாரை அமைப்பு..

மட்டக்களப்பு மேச்சல் தரை ஆக்கிரமித்து புத்த விகாரை அமைப்பு..

        மட்டக்களப்பு மாவட்ட கால்நடை மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர் எதிர் நோக்கும் பிரச்சனை தொடர்பில் மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது காணி...

ஜேர்மனி நாட்டு வீரரை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழன்

ஜேர்மனி நாட்டு வீரரை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழன்

ஜேர்மனி நாட்டு வீரரை வீழ்த்தி முதலிடம் பிடித்த #தமிழீழத்தின் அடுத்த தலைமுறை தமிழன்.! "எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்" குத்து சண்டை தொடரும் புலம்பெயர் தமிழர்களின் வெற்றித்தடங்களில்...

உச்சநீதிமன்றம் தீர்ப்பு : சுப்பிரமணியம் குருக்கள் மனு தள்ளுபடி.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு : சுப்பிரமணியம் குருக்கள் மனு தள்ளுபடி.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில்...

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முகம்:சரண்ஜித் சிங் சன்னி உறுப்பினராக தெரிவு.

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முகம்:சரண்ஜித் சிங் சன்னி உறுப்பினராக தெரிவு.

புதுடில்லி-லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 84 பேர் உள்ள இந்தக் குழுவில், முன்னாள் தலைவர் சோனியா, அவருடைய...

Page 75 of 95 1 74 75 76 95

Recommended