இன்று (29) தங்காலையிலிருந்து ஆழ்கடலில் (317 கடல் மைல்) தொலைவில் மீன்பிடிக்கச் சென்று கொண்டிருந்த 6 மீனவர்கள் கடலில் மிதந்து வந்த போத்தலிலிருந்த திரவத்தை எடுத்து அருந்தியதில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏனைய நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,அவர்கள் தற்போது மற்றுமொரு மீன்பிடி படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் கடற்றொழில் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!
இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில்...
மேலும்...