Tag: திருகோணமலை

இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் குப்பைகள் திருகோணமலையில்.

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ...

மேலும்...

திருகோணமலை வெருகல் வெள்ளத்தில் மூழ்கியது மக்கள் பாடசாலையில் தஞ்சம்!

  மட்டக்களப்பு – திருகோணமலை எல்லையாக அமைந்துள்ள வெருகல் கங்கை பெருக்கெடுதது வெள்ள நீர் பரவிச் செல்கிறது.மகாவலி கங்கை கிளை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் மாவிலாறு ...

மேலும்...

எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர.!

  2022.01.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, 61 தாங்கிகளை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் கம்பனிக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான அங்கீகாரம் ...

மேலும்...

தியாக தீபம் திருவுருவப்பட ஊர்தி மீது சிங்கள காடையர்கள் தாக்குல்:மு.களஞ்சியம் கண்டனம்

தியாக தீபம் திலீபன் வாகனம் தாக்குல்: இனவெறி அடங்காத சிங்கள அரசு தொடந்து தாக்கப்படும் தமிழர்கள் பன்னாட்டுச் சமூகம் இனியாவது விழித்துக் கொள்ளட்டும். தமிழர் நலப் பேரியக்கத்தலைவர் ...

மேலும்...

1795 – திருகோணமலை கோட்டையை ஒல்லாந்தரிடமிருந்து பிரித்தானிய படைகள் கைப்பற்றிய நாள் ..

1768 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தான். 1795 – திருகோணமலையின் பிரெடரிக் கோட்டையை ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் ...

மேலும்...

2006:திருகோணமலை சேருவிலப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரின் குண்டுவீச்சினால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

கிமு 612 – அசிரியப் பேரரசன் சின்சரிஷ்கன் கொல்லப்பட்டார். 610 – முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம் ...

மேலும்...

1991-ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்த நாள் …

கிமு 48 – ஜூலியஸ் சீசர் பம்பீயை சமரில் தோற்கடித்தான். பம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான். 378 – ரோமப் பேரரசன் வேலென்ஸ் தலைமையிலான பெரும் படை ...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை