Tag: போதைப்பொருள்

நான் போதைப்பொருள் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கவில்லை.!

இன்று (01) திங்கட்கிழமை காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகையும், மாடலுமான பியூமி ஹன்சமாலி திட்டமிட்ட குற்றச் செயல்கள் மூலம் சொத்துக்களை சம்பாதித்துள்ளதாகக்  சட்டவிரோத ...

மேலும்...

புதிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பட்டியல் யுக்திய பதிவேட்டில் இணைப்பு

நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல், பதில் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசெம்பர் 17ஆம் ...

மேலும்...

வடக்கில் வரலாற்றில் முதன் முறையாக 86 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் வரலாற்றில் முதன் முறையாக 86 கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான அபின் மற்றும் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கற்கோவளம் கடற்கரையில் வைத்து நேற்று ...

மேலும்...

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை தேஷபந்து தென்னகோன் அதிரடி முடிவு.!

கொழும்பு வடக்கு சமூக பொலிஸ் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாட்டிலிருந்து  போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை ...

மேலும்...

கொழும்பு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 9 பேர் கைது

கொழும்பு தெற்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.    விசாரணையின் போது போதைப்பொருள் வழங்கிய ...

மேலும்...

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க சமூக புலனாய்வு தேசிய மாணவச் சிப்பாய்கள்.

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க சமூக புலனாய்வு தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி   அமைக்க திட்டம்மாணவர்களின் ஆக்கத்திறன் மூலம் இளைஞர்களின் பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் ...

மேலும்...

இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்!

இந்தியாவின் சில இடங்களிலிருந்து அண்மையகாலமாக போதைப்பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகின்றன.கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை  தடுக்க  இந்திய மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட ...

மேலும்...

பேரூந்தில் கடத்தப்பட்ட “ஐஸ்” போதைப்பொருள் : நான்கு கோடி பெறுமதியான ‘ஐஸ்’சுடன் ஒருவர் கைது…

மன்னார், உயிலங்குளம் பகுதியில் 3.394 கி.கி. ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த ...

மேலும்...
  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை